மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் ( எஸ்.எஸ்.சி.) நடத்தும் 2023- ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைhttps://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் […]

இயக்குனர் ஷியாமபிரசாத்தின் மனைவி ஷீபா ஷியாமபிரசாத் காலமானார். இயக்குனர் ஷியாமபிரசாத்தின் மனைவி ஷீபா ஷியாமபிரசாத் (59) காலமானார். கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு அவர் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். ஷீபா ஒரு நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனின் ஆரம்ப தொகுப்பாளராகவும், எஸ்பிஐ அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவர் தூர்தர்ஷனில் ஆரம்பகால அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார். தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக இருந்தபோது ஷியாமபிரசாத்துடன் […]

தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் சென்னையில் நேற்று நடைபெற்றது‌. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் வலிமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகமாக பார்க்கப்படுகிறது . பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லா, போயிட்ட முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். […]

வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 4-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 5-ம் தேதி தமிழ்நாடு, […]

இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள் வாங்க ‘உழவன் செயலியை பயன்படுத்தலாம். விவசாயிகள் நெல் அறுவடையில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்படுவதால், தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது. இந்த […]

ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Business Architect பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு […]

தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இருவார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் நடைபெற உள்ளது ‌ தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இரு வார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் இன்று சென்னையின் கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை 2 வது தளத்தில் உள்ள கல்லூரி கவுன்சில் ஹாலில் நடைபெறுகிறது. பயனாளிகள், தொழிலாளர்கள், துறைசார்ந்தவர்கள் இந்த […]

இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ; நகரில் இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர்; எருமைப்பாலின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள், லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் […]