ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களை […]
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், 1950கள் மற்றும் 60 களில் இந்திய கால்பந்தின் ஜாம்பவானான துளசிதாஸ் பலராம், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பலராம் இந்திய கால்பந்தின் தலைசிறந்த வீரர், சுனி கோஸ்வாமி மற்றும் பிகே பானர்ஜி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து ஒரு வலிமையான கூட்டாண்மையை முன்னோக்கி உருவாக்கினார். 87 வயதான பலராம், உத்தரபாராவில் வசித்து வந்தார். 1962 ஆசிய விளையாட்டு சாம்பியன் பட்டம் வென்ற அவர் […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன் படி, அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், […]
இன்று 10 மணி முதல் தருமபுரி மாவட்டத்தில் வேலை வய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது […]
குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப் – 2 ஏ நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதத் தகுதியான தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவு எண் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக ( https://rb.gy/k4xd6w […]
தமிழக அரசு வழங்கும் முதியோர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தற்பொழுது தமிழக அரசு நிறுத்த முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பால பாரதி மதுரையில் மட்டும் 12,000 முதியோர்களின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு […]
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை […]
தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன. இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச […]
2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]
டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார். டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார். அவருக்கு வயது 97. டொயோடா இதய செயலிழப்பால் காலமானார் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஷோய்ச்சிரோ 1937 இல் நிறுவனத்தை நிறுவிய கிச்சிரோ டொயோடாவின் மூத்த மகன் ஆவார். அவருக்குப் பிறகு தற்போது தலைவரும் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான அகியோ டொயோடா பதவியேற்றார்.. டொயோட்டாவை உலகளாவிய வளர்ச்சியை […]