அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 19-ம் தேதி […]

சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுத தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் , அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 17-ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள் பள்ளியில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி […]

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் […]

இந்து பெண்கள் அனைவரும் தங்களது பர்ஸில் கத்தியை வைத்து இருக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அனைவராலும் அறியப்பட்ட, வலதுசாரி அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி, இவர் இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் உதட்டுச்சாயத்தை வைத்திருக்க கூடாது, ஆனால் தங்கள் பையில் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று கூறி […]

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ […]

அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. […]

ஆக்சிஸ் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Head & Teller பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் Graduate/ MBA (Marketing)/ Graduation/ Post-Graduation-ல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் 8 […]

ரயில் கௌஷல் விகாஸ் யோஜனா (ஆர்கேவிஒய்) மூலம் 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இந்தியன் ரயில்வே இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்துள்ளது. இளைஞர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதற்கு ஏதுவாக, ரயில்வே பயிற்சி நிறுவனங்கள் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, கௌஷல் விகாஸ் திட்டத்தின் மூலம், இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 181 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 15 […]

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்தது. இதன்மூலம் கைவினைஞர்களின் மாதாந்திர […]

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி […]