தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் சம ஊதியம் வழங்குவதற்கான கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பதற்கான குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்ய நீதித்துறை செயலாளர் தலைவராகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் […]
டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் புறநகரில் உள்ள ‘தாபா’ உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது: புறநகரில் உள்ள தாபாவில் பெண் ஒருவர் […]
பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி நுரையீரல் செயலிழப்பு காரணமாக தனது 60 வயதில் காலமானார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று உடல்நிலை மோசமானதை அடுத்து ஜாவேத் கான் சாண்டாக்ரூஸில் உள்ள சூர்யா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் […]
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01.02.2023 ம் தேதி முதல் ஒரு […]
மும்பை இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் டெல்லியை விஞ்சியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று IQAir தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிப்ரவரி 13 அன்று, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியின் இடத்தை மும்பை பிடித்தது. IQAir மற்றும் Greenpeace உடன் இணைந்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவைப் […]
HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Branch Sales Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் […]
மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின்கீழ், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் […]
பிரதமர் கிசான் திட்டத்தின் 13-வது தவணை ரூ.2,000 வரும் மார்ச் 8ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தியை வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1 […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க நாள் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படும். தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 21-02-2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அன்றைய தினத்தில் […]