தேசிய வருவாய் வழி உதவித்தொகை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2022- 2023-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 20.01.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட […]
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/-ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரிசி பெறும் […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் FLC Coordinator பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி […]
வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்திய ரயில்வே இன்று 244 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 8ஆம் தேதி புறப்பட வேண்டிய 83 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கமான செயல்பாட்டு மற்றும் பொறியியல் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது. […]
ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், விபத்துக்குள்ளானது. ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், பஹதுர்கர் நகருக்கு அருகில் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரக் ஒன்று காவல்துறையின் துணை வாகனம் மீது மோதியதில் விபத்து நடந்தது, அந்த வாகனம் அமைச்சரின் கார் மீது மோதியது, இதன் விளைவாக அதன் பின்புற பம்பரில் பள்ளம் ஏற்பட்டது. போலீசார் லாரி […]
காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73. ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூன்று முறை அமைச்சராகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த நஸ்ருல் இஸ்லாம் […]
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி கீழ் வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு, கீழ் குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணிவிதிகள்) சட்டம் 2016, பிரிவு […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற நாளை தமிழக […]
பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து […]
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக, உள் […]