தமிழக அரசின் மக்கள் ஐடிக்கும் ஆதார் அட்டைக்கும் உள்ள சில வேறுபாடுகள் என்ன என்பதை பார்க்கலாம். ஆதாருக்கு இணையாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் பன்னிரெண்டு இலக்க எண்ணுடன், மக்கள் ஐடி என்ற அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் அடையாள 12 இலக்க எண்ணை அரசு ஒதுக்கி பராமரிக்கும். இதன் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை […]
இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 […]
அமெரிக்காவில் இருந்து ராஜஸ்தான் வந்தவருக்கு ஒமிக்ரான் XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்று இந்தியாவில் முதல் முறையாக உறுதியாகியுள்ளது. ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஃபவுஜ்தார் கூறுகையில், டிசம்பர் 19 அன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு டிசம்பர் 22 அன்று காய்ச்சல் இருந்தது, பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. “நேற்று வந்த மரபணு […]
சிட்டி யூனியன் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Applications Developer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் […]
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு 02 ஜனவரி 2023 அன்று இரவு சென்னை T 1 உள்நாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள M/s Tiara Toys Zone, Tiara Trading Company இல் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன […]
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான […]
பொதுமக்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 28 அன்று கந்துகுருவில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, அமராவதி அருகே சந்திரபாபு நாயுடு […]
தமிழகத்தில் 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை […]
மத்திய அரசுப் பணியாளர் தேர்வணையத்தின் (எஸ்.எஸ்.சி) ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2022க்கு விண்ணப்பிக்க இன்றை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி போன்ற பதவிகளுக்கு கடந்த ஒரு மாத […]
பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 […]