ஏர்டெல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளது. ஏர்டெல் தனது 28 நாட்கள் மொபைல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை சுமார் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக ஹரியானா மற்றும் ஒடிசாவில் உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99 ஐ நிறுத்தியுள்ளது, இதன் கீழ் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ரூ.2.5 பைசா […]
கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக […]
ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சமர்ப்பிக்க தவறினால், ஓய்வூதியப் […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. […]
பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜேசன் டேவிட் உடல் நலக்குறைவால் காலமானார். பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் டாமி ஆலிவராக நடித்து மிகவும் பிரபலமான ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49. நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. 1993 முதல் 1996 வரை இயங்கிய மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸில் படத்தில் நடித்ததை […]
தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து […]
சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி […]
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் “உயர் தொழில்நுட்ப மண்டலத்தில்” தீ விபத்து ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் தீ விபத்து […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer-I & Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க […]
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 160.கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய […]