10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தின் இரண்டாவது வேலை வாய்ப்பு வழங்கும் விழாவின் கீழ், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை இன்று காணொலி மூலம் வழங்குகிறார். வேலை உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் விதமாக வேலைவாய்ப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு விழா வேலை உருவாக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மேம்பாட்டு பணியில் இளைஞர்கள் நேரடியாக பங்கு […]

ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய, இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டின் முன்ப ாக வருமானவர்கள் […]

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்காலில் இருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு – வடமேற்குத் திசையில் தெற்கு […]

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள்‌ முற்றோதும்‌ போட்டிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ செய்தால்‌ அவை பசுமரத்தாணிபோல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌. தாம்‌ பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம்‌ மிக்கவர்களாக […]

90’s கிட்ஸ்களின் பிரபல பானமான ‘ரஸ்னா’வின் நிறுவனர் தலைவர் அரீஸ் பைரோஸ் ஷா கம்பட்டா மாரடைப்பால் அகமதாபாத்தில் காலமானார். தீராத நோயால் அவதிப்பட்டு வந்த 85 வயதான தொழிலதிபர் நவம்பர் 19ஆம் தேதி காலமானார் என்று அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு, அரீஸின் தந்தை பெரோசா கம்பட்டா ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அவர்கள் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய செறிவூட்டப்பட்ட […]

தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ GROUP II, IIA 2022 முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்‌ தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ […]

அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை). இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 2002 ஜூன் 27க்கும் 2005 டிசம்பர் 27க்கும் இடையே (இரண்டு தேதிகளும் […]

Hero லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Shift incharge- OBL பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளங்கலை, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணியில் முன் அனுபவம் […]

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்துள்ளனர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் அறிமுகமாகிய கிஷோர் கே ஸ்வாமி சமூகவலைதளங்களில் திமுக-விற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதில் மிக முக்கியமான நபர். இவர் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கம் உடைவர். இந்த நிலையில் தான் சமூக வலைதளத்தில், முதல்வர் குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்ட, […]