வருமான வரி கணக்கு ஜூலை 31 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, நீங்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய வரி விதிப்பின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான […]

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட உள்ளன. பதிவுச்சட்டம்‌, 1908-இன்‌ பிரிவு 78-இல்‌ கட்டண விவர அட்டவணையில்‌ உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும்‌ சில ஆவணப்‌ பதிவுகளுக்கான பதிவு மற்றும்‌ முத்திரை கட்டண வீதங்களும்‌ திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம்‌ 20 ரூபாயில்‌ இருந்து 200 ரூபாய்‌ எனவும்‌, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட்‌, பாகம்‌ மற்றும்‌ விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச […]

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள்‌ கடந்த 20வருடங்களுக்கு மேலாக மாற்றம்‌ செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால்‌ வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும்‌ ஆவணத்தினை பாதுகாத்தல்‌, மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள்‌ வழங்குதல்‌ போன்ற சேவைகளைப்‌ பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்‌ பதிவுச்சட்டம்‌, 1908-இன்‌ பிரிவு 78-இல்‌ கட்டண விவரஅட்டவணையில்‌ உள்ள 20 இனங்களுக்கான […]

இந்தியக் கல்வி அமைப்பானது 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்ட சுமார் 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அமைப்பாகும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித்துறை செயல்திறனை மதிப்பிட மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு குறியீடுகளைக் கணக்கில் கொண்டு செயல்திறன் தரக் குறியீட்டை(PGI) வடிவமைத்தது. முதன்முதலில் 2017-18-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்குறியீடு, 2020-21-ம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால், […]

பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த தகவலை நடிகரின் இளைய மகன் நமாஷி சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். நடிகரின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். நடிகர் அவரது மும்பை வீட்டில் வசித்து வந்துள்ளார். மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். […]

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ பொது விநியோகத்திட்டம்‌ தொடர்பான […]

KVB வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Development Executive & Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த […]

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக […]

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க […]