தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு அல்லது 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ இன்று முதல்‌ 07.06.2023 […]

நடிகை பவித்ரா லட்சுமியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மரணமடைந்த செய்தியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனது தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் என்னை பிரிந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. தான் தனிமையில் இருப்பது போல் உணர்வதாக கூறியுள்ளார். விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான குக் […]

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1-ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக […]

இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ மத்திய அரசின்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு ஆதிதிராவிடர்‌ நல மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, அரசு ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 12-ம்‌ வகுப்பு ஆதிதிராவிடர்‌ மாணவர்களின்‌ உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும்‌ வகையில்‌ ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மற்றும்‌ தேர்ச்சி […]

குடிமைப் பணி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இடஒதுக்கீடு விவரங்கள் வெளியாகியுள்ளது. மத்திய குடிமை பணி தேர்வாணையம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடத்திய எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்வு 2023, ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களை கீழ்கண்ட பணிகளுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி மற்றும் மத்தியப் பணிகள், […]

ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்ததாக ஒரு முறை வழங்கும் கடவுச்சொற்கள், முக அங்கீகாரம் ஆகியவை உள்ளன.ஏப்ரல் மாதத்தில் மக்களின் […]

தமிழகத்தில்‌ செயல்படும்‌ சிபிஎஸ்‌இ, ஐசிஎஸ்‌இ, உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும்‌, தமிழ் கட்டாயம். இது குறித்து தனியார்‌ பள்ளிகள்‌துறை இயக்குனர்‌ அனைத்து தனியார்‌ பள்ளிகளுக்கும்‌ அனுப்பியுள்ள கடிதத்தில்‌, “தமிழக பள்ளிகளில்‌, 10ம்‌ வகுப்பு வரை தமிழ்‌கட்டாயம்‌ என்ற சட்டம்‌ அமலில்‌ உள்ளது. அதன்படி, 2015 – 2016-ம்‌ ஆண்டில்‌, அனைத்து வகை பள்ளிகளிலும்‌, 1-ம்‌ வகுப்பில்‌ தமிழ்‌ கட்டாய பாடமானது. அதற்கு அடுத்த, 2016 – 2017 ம்‌ கல்விஆண்டில்‌ […]

அனல்‌ காற்று வீசும்‌ காலங்களில்‌ கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயம் பற்றி பார்க்கலாம். பொதுமக்கள்‌ தங்களுடைய உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்க தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க வேண்டும்‌. தாகம்‌ எடுக்காவிடிலும்‌ கூட, போதுமான அளவு தண்ணீர்‌ அருந்தவும்‌. ஓ.ஆர்‌.எஸ்‌., எலுமிச்சை சாறு, இளநீர்‌, வீட்டில்‌ தயாரித்த நீர்மோர்‌, லஸ்ஸி, புளித்த சோற்று நீர்‌ மற்றும்‌ பழச்சாறுகள்‌ பருகி நீரிழப்பைத்‌ தவிர்க்க வேண்டும்‌. பருவகால பழங்கள்‌, காய்கறிகள்‌ மற்றும்‌ வீட்டில்‌ […]

தமிழக அரசின் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு என மொத்தம் ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள். தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு […]

ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மும்பையில் அடுத்த மூன்று நாட்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறவுள்ளன. 2023 மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளின் காந்தி நகரில் நடைபெற்ற முதல் பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் தொடர்ச்சியாக, […]