உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், குழந்தை கண்முன்னேன் சாலையில் ஒருவரையொருவர் உடல் ரீதியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரின் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மசௌரா அருகே, ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், திடீரென தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கணவர் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மனைவி […]
உங்களுக்குப் பிடித்த உணவை பசியை விட அதிகமாக சாப்பிட்டால் உங்களை பெரிய ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அதாவதும் வயிறு நிரம்ப சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, டாக்டர் தரங் கிருஷ்ணா சமீபத்தில் தனது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வயிறு நிரம்ப சாப்பிடுவது நம்மில் பலருக்கும் சாதாரணமான ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், அதிக கொழுப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலும் இது இதயத்தை மட்டுமே பாதிக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதிகரித்த கொழுப்பின் அறிகுறிகள் உங்கள் சருமத்திலும் காணப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சமிக்ஞைகள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாவிட்டால், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். உங்கள் சருமத்தில் சில விசித்திரமான மாற்றங்களைக் கண்டால், அவற்றை லேசாக எடுத்துக் […]
ஜார்ஜியாவில் நடைபெற்று பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. ஜார்ஜியாவின் படுமி நகரில், 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் […]
விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]
மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா நகர் அருகே துங்கௌலி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, யாரும் இல்லாத இடத்திற்கு சென்று பல இடங்களில் காரை நிறுத்தி இளம்பெண்ணை மாறி மாறி […]
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]
சமீப காலமாக தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறு வருடங்களாக நாம் பார்த்தால், தங்கத்தின் விலைகள் 200 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மாதத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,000 ஆக இருந்தது, இது இப்போது 2025 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டும் தங்கம் மிகப்பெரிய வருமானத்தை […]
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜிபே, போன்பே, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற செயலில்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன. கூகிள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பிற தளங்களில் UPI செயலி பயன்பாட்டை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக, அதிக கட்டண போக்குவரத்து காரணமாக அமைப்பை மேம்படுத்தவும் நெரிசலை நிர்வகிக்கவும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) பல புதிய UPI விதி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பு சரிபார்ப்பு வரம்புகள்: ஆகஸ்ட் 1 […]
பரவலாக பயன்படுத்தப்படும் வயிற்று அமிலத்தன்மை குறைக்கும் மருந்தான ரானிட்டிடின் (Ranitidine) என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், NDMA அளவை கண்காணிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மத்திய மருந்துத் தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உத்தரவிட்டுள்ளது. ரானிடிடின் (Ranitidine) என்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து. இது அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில […]

