குஜராத்தின் பாரம்பரிய நடமான ‘கர்பா’ நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம். 9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கொண்டாடுவார்கள். இந்த 9 நாட்களில் […]

உட்கார்ந்திருக்கும் போது கால்களை அசைப்பது அல்லது வேகமாக ஆட்டுவது பலரிடையே காணப்படும் பொதுவான பழக்கமாகும். இது மெதுவாக அசைப்பது அல்லது வேகமாக அசைப்பது என எதுவாக இருந்தாலும், இந்த மீண்டும் மீண்டும் செய்யும் இயக்கம் பெரும்பாலும் அவர்கள் அறியாமலேயே நிகழ்கிறது. சிலர் முழங்கால்களை அசைத்து அல்லது கால்களைத் தட்டுவதன் மூலம் இதைச் செய்கிறார்கள். இது பொதுவாக உட்கார்ந்திருக்கும் போது ஒன்று அல்லது இரண்டு கால்களின் தாள அசைவுகளை உள்ளடக்கியது. இது […]

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற போது, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், திடீரென டி20 கேப்டன் பதவி, அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவி என்று கடைசியாக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். இதற்கு பிசிசிஐ அரசியலே காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது. விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து விலகுவதற்கு சவுரவ் […]

உலக பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போது முகேஷ் அம்பானி 9வது இடத்தில் உள்ளார். அதையும் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் 19 வயது இளைஞன் கிளெமெண்ட் டெல் வெச்சியோ.ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய். பிரபல கண்ணாடி நிறுவனமான எஸ்சிலர் லக்சோட்டிகாவின் தலைவராக இருந்த இத்தாலிய கோடீஸ்வரர் […]

நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுள் விளங்கிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், எந்தக் கேள்விக்கும் விடை காண வேண்டுமானால், கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை. நமது கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் இது பதில்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் இது நமது தேவைகளின் ஒரு பகுதியாகவும் மாறியுள்ளது. இருப்பினும், அது […]

ஜாதகத்தில் சர்ப்பதோஷம் உள்ளவர்கள், முற்பிறவியில் அல்லது இந்த ஜென்மத்தில் பாம்புகளை கொன்றவர்கள், அல்லது பலவித மந்திர மருந்துகளால் பாம்புகளை கட்டியவர்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு மற்றும் கேது இடையே கிரகங்கள் உள்ளவர்கள், ராகு பஞ்சமத்தில் இருக்கிறார் என்றும் இது நாக தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. “நாகதோஷம்” இருப்பதற்கான அறிகுறிகள். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகும். குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிரமம், விடாமல் துரத்தும் குடும்பப் பிரச்சினை, வேலையில் தடை, […]

விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் சேர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்நிலையில், அப்படி அராஜகம் செய்த இரண்டு மாணவர்களை […]

ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் ஸ்லீப்பர் பெட்டியில் வெய்ட்டிங் லிஸ்ட் உள்ள பயணிகள் சிலரும் வந்து அமர்ந்திருப்பார்கள். அது மற்ற பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான ஒரு விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதி செய்து காத்திருப்பு பட்டியலில் வந்தால் சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். ஆனால் கவுன்டரில் இருந்து டிக்கெட் எடுக்கப்பட்டால் அது ரத்து செய்யப்படாது. இந்த சூழலில் […]

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரமான எரிவாயு இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து இலவச சிலிண்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதன் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் சிலிண்டர் மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுளது. இதற்கான பணிகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடக்கிறது. சிலிண்டர் இணைப்பில் ஆதார் […]

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, ‘கேஷ் லெஸ்’ எனும், மருத்துவமனைக்கு கையிலிருந்து பணம் செலுத்த தேவையில்லாத சிகிச்சையை, நாடு முழுதும் அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிப்பது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதை சில மாநிலங்கள் அமல்படுத்திஉள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது சாலை போக்குவரத்து அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப […]