நம் நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. செங்கோட்டையில், 12வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஆற்றிய […]
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், […]
ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் […]
ரொட்டி வகையைச் சேர்ந்த பொதுவான இந்திய உணவுதான் சப்பாத்தி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்கு ஆசிய நாடுகள், கரீபியன் திவுகள், மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சப்பாத்தி மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின் போது, சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றிய சப்பாத்தி ஒரு மர்மமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வின் மையமாக இருந்தது. “பெரிய நிகழ்வு என்பது அதன் பின்னணியில் உள்ள கோடிக்கணக்கான அசைவுகளின் இறுதி வெடிப்பாகும்” இந்தியாவின் […]
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]
இப்போதெல்லாம் மக்கள் தங்களை மெலிதாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிலர் ஜிம்களில் சேர்ந்து மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்கிறார்கள், அதே நேரத்தில் பலர் தங்கள் உணவுக் கட்டுப்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இது தவிர, மருந்துகள் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்துவது போன்ற பிற விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் சிலர் உள்ளனர். இந்த மக்கள் தங்கள் எடையை விரைவாகக் குறைக்கவும், இதனால் அவர்கள் புத்திசாலியாகத் தோன்றவும் இதைச் செய்கிறார்கள். இருப்பினும், […]
நம் உடலில் உள்ள கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நச்சுக்களை அகற்ற வேலை செய்கின்றன. ஆனால் மோசமான வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மாசுபாடு காரணமாக, அவற்றின் மீது அதிக அழுத்தம் உள்ளது. சில இயற்கை மற்றும் நேர்மறையான பானங்களுடன் நாளைத் தொடங்கினால், அது இந்த உறுப்புகளை சுத்தம் செய்து சிறப்பாக செயல்பட உதவும். இதுபோன்ற சூழ்நிலையில், கல்லீரலில் […]
ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]
குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]

