அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அலறியடித்து ஓட்டம் விமானத்தில் தீப் பற்றி எரிந்ததும் பயணிகள் மத்தியில் பதற்றமும், பீதியும் உருவானது. இதையடுத்து, விமான ஊழியர்கள் […]

தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்கள் 100 பேருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பரிசுகளை அறிவித்து உள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு `நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு `அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவான `லைகர்’ […]

பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று […]

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது மனைவி ஜார்ஜினா, புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று தனது குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவரது மனைவி ஜார்ஜினா தனது குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசு பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தார். திடீரென ரொனால்டோவை வீட்டின் வெளியே அழைத்துச் சென்ற அவரது மனைவி, சர்பிரைசாக புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை […]

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.  இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம்  உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் திரையுலகில் […]

அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக […]

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக […]

வங்கிகளில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளார்கள் அந்த ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது.  அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாக்கருக்கான சில விதிகளையும் வெளியிட்டுள்ளது அதில் வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை […]

பிலிப்பைன்ஸில் நேற்று பெய்த கனமழை வெள்ளத்தில் சுமார் 46,000 பேர் சிக்கித்தவித்தனர். காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் கடும் வறட்சி, காலம் தவறிய மழை, அதி கனமழை, வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன. அதற்கு பிலிப்பைன்ஸும் விதிவிலக்கல்ல.  பிலிப்பைன்ஸில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால், பிலிப்பைன்ஸின் மிண்டானோ தெற்குப் பகுதிகள், ஓசாமிஸ், கிளாரின், உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மார்பளவுக்கு மேல் செல்லும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. வெள்ள […]

அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். வங்காளதேசத்துக்கு எதிரான […]