தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது. தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திடம் 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு உலகளாவிய கப்பல் சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்ததால் இந்த நிறுவனம் […]
இந்திய பாதுகாப்புப் படைகளின் உளவுத்துறை கண்காணிப்புக்காக எலிகளை பயன்படுத்த இருப்பதாக இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், எல்லை தாண்டும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் போன்ற அசாதாரண சூழல்களில், எதிரிகளின் இலக்குகளை கண்டறிய பொதுவாக ரோபோக்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ரோபோக்கள் எல்லா இடங்களுக்கும் சென்று கண்காணிப்பது சில நேரங்களில் சாத்தியமற்றதாகிறது. எனவே உயிருள்ள எலியை இந்த […]
குளிர் காலத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குளிர்காலத்தில் டீன் ஏஜ் வயதினருக்கும் மாரடைப்பு வர வாய்ப்பு என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 98பேரில் , 44 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், […]
தொலைக்காட்சிகளில் விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தி தொலைக்காட்சிகளில் அலைவரிசைகளில் . இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள், ரத்த காட்சிகள் , பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசிரியரால் […]
ஆன்லைனில் போன் வாங்க விரும்புகிறீர்களா? அப்போ இன்பினிக்ஸ் மொபைல நீங்க ரொம்பவே குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க முடியும். Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன அந்த நிறுவனம் ரூ.5,799க்கு கொடுக்கிறாங்க. முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எக்ஸ்சேஞ்ச் சலுகையில இந்த போனில் தள்ளுபடியும் ரூ.5,200 தள்ளுபடி கொடுக்கிறாங்க. அதாவது. ரூ.599-க்கு நீங்க இந்த அழகான ஸ்மார்ட் போன வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்… ஆனா நீங்கள் கொடுக்கும் பழைய போனின் […]
டெல்லியில் பெருகி வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ் 3, மற்றும் பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017 முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை […]
வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பாகும். இது சித்த மருத்தவம் முதல் ஆயுர்வேத வைத்தியம் வரை பல நோய்களை குணமாக்க பயன்பட்ட ஒரு அதிசய பொருள் ஆகும். வெல்லத்தில் இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் மிகவும் நிறைந்துள்ளது.. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். நம் நாட்டில் பத்தொன்பதாம் […]
வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்… ☞ செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. ☞ நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி […]
அமெரிக்காவின் நெவேடாவில் விலங்குகள் நல அறக்கட்டளையில் பராபரிக்கப்பட்டுவரும் பூனை குட்டிகளை தத்தெடுப்போருக்கு பிரபல விமான நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூனை குட்டிகளுக்கு ஸ்பிரிட், டெல்டா , ஃபிரான்டியர் விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டாலர் மதிப்புடைய 2 விமான டிக்கெட் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ஃபிரான்டியரைத் தத்தெடுப்பவருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 4 விமான […]
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்து இருக்கும் நிலையில் அவர் அங்கு தங்குவதற்காக 17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள ரொனால்டோ, […]