இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயுட்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, படுக்கைக்கு […]
வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த […]
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நமது உடலில் பல்வேறு பக்கவிளைவு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். உடல் அளவில் சுருசுப்பாக இருக்க முடியாமல் போகும்.கணினி, லாப்டாப் முன்பு அதிக நேரம் […]
ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அரசின் உதவிகள் கிடைக்காமல் போகும் என்பதால் மிக முக்கியமாக […]
வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கும் வகையில் வீடுதேடி வரும் இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 […]
மகளிர் பிரீமியர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் போலவே பெண்கள் பங்கேற்கும் டி20 லீக் நடைபெறவுள்ளது.Women’s Premier League (WPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன. ஆடவர் ஐபிஎல் போலவே சென்னை, மும்பை, பெங்களூரு என மொத்தம் […]
அதிகாலையில் நமது வாயில் சுரக்கும் எச்சில் அதாவது உமிழ்நீரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இதுதவிர இதில் அடங்கியுள்ள சத்துகள் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. இந்த உமிழ்நீர் உணவு துகள்களை கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகிறது. இந்தநிலையில் […]
சோர்வை போக்கி உடலில் வலிமை பெற உதவும் சில குறிப்புகளை இந்த தொகுப்பில் அறிந்துக்கொண்டு பயன்பெறுங்கள். நீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்கள் எனில் உங்களின் சோர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அந்தவகையில் வைட்டமின் குறைபாடு கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதுதவிர அதிக பணி சுமை, தூக்கமின்மை, குறைந்த அளவு உடல் செயல்பாடு அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை சோர்வடையச் செய்யும். இதனால் நமது அன்றாட செயல்பாடுகளைச் […]
கண் நோயில் இருந்து பாதுகாப்பு மற்றும் கண் நரம்புகள் பலம் பெற நாம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். நமது உடலில் கண் மிகவும் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. கண்பார்வை இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமற்ற செயல். இப்படிப்பட்ட கண் பார்வையை சிறப்பாக செயல்பட வைப்பதும், பார்வை இழக்க செய்வதும் கண்ணில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் தான் உள்ளது. அதனால், கண் நரம்புகள் பலம் பெற்று கண்பார்வை […]