fbpx

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் …

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, …

BF7 கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் …

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பந்திப்பூருக்குச் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணியளவில் நஞ்சன் கூடு …

2022-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளை கொண்ட 95 நாடுகளின் பட்டியலில், இந்திய உணவு வகைகளுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

உலகின் சிறந்த உணவு வகைகள் குறித்து ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் …

டெல்லி விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் ஒன்று வந்து தரை இறங்கியுள்ளது. அந்த விமானத்தின் இருக்கையின் பின்புறம் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, இந்தி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. இதனை கவனித்த பயணி …

அசாமில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி ஒன்று, காண்போரையெல்லாம் தாக்கியதில் 13 பேர் காயம் அடைந்தனர்.

அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியில் சிறுத்தை புலி ஒன்று சுற்றி திரிந்து வருவதாக மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 பேர் மீது …

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அந்த வீட்டை தனது ரசனைக்கேற்றவாரு மாற்றியமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ’ என்ற படத்தில் ஹிருத்திக் …

2023-புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. தற்போது பிஎப்.7 எனும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா …

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் – கேரளாவில் பெவ்கோ: தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வசூல் தொகையை அறிவித்தும் வருகிறது. கேரளாவில் …