புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்ததால் ஏர் இந்திய விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து இந்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI2913 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்குத் திரும்பியது. விமானத்தின் காக்பிட் குழுவினருக்கு வலதுபுற எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு சமிக்ஞை கிடைத்தது, அதன் பிறகு நிலையான நடைமுறையின்படி இயந்திரம் நிறுத்தப்பட்டு விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக […]

குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நம்மில் பெரும்பாலோர் உடனடியாக தயிர், கேஃபிர் அல்லது குடலுக்கு உகந்த பிற சப்ளிமெண்ட்ஸ் போன்ற புரோபயாடிக்குகளைப் பற்றி யோசிக்கிறோம். ஆனால் சில விதைகள் உங்கள் செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹார்வர்ட், எய்ம்ஸ் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், குடல் ஆரோக்கியத்திற்கான ஐந்து விதைகள் மற்றும் […]

ஜங்க் ஃபுட்டாக இருந்தாலும் கூட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற புது புது உணவுகள் வந்து விட்டாலும் கூட மக்களுக்கு பீட்சா மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்ப பீட்சாக்களின் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும் பீட்சாக்கள் விரைவாக கிடைக்க கூடியவையாக […]

ஜெய் ஹிந்த் என்றால் இந்தியாவின் வெற்றி என்று பொருள். சுதந்திரப் போராட்டத்தின் போது இந்த முழக்கம் இந்தியர்களை இணைக்கும் ஒரு நூலாக மாறியது. படிப்படியாக இது வெறும் முழக்கமாக மட்டுமல்லாமல், தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாறியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர் செம்பகராமன் பிள்ளை ‘ஜெய் ஹிந்த்’ என்று பயன்படுத்தத் தொடங்கினார். மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே அவர் அதை ஒரு […]

முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]

புரோ கபடி லீக் தொடரின் 12வது சீசன் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கியது. இந்த புதிய சீசன் நான்கு நகரங்களான விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த சீசன், விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 29-செப்டம்பர் 11 வரையிலும், ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12-28 வரையிறும், சென்னையில் செப்டம்பர் 29-அக்டோபர் 12 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 13-24 வரையிலும் நடைபெறுகிறது. PKL 2025-ல் போட்டி வடிவம் […]

தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் […]

குழந்தைகள் விளையாடுவது என்பது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அவர்களின் அறிவை வளர்க்கும் செயல்களில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குழந்தை பிறந்து முதல் 3 ஆண்டுகளில் அதாவது ஒரு வயது முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களின் அறிவு திறனை வளர்க்க பெற்றோர் அதிகம் பாடுபட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம். இருப்பினும், […]

உப்பு சமையலில் இன்றியமையாத பொருளாகும். ஆனால் நீங்கள் எந்த வகையைப் பயன்படுத்தினாலும் அது உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சுவைக்கு கூடுதலாக, அயோடின் குறைபாட்டால் ஏற்படும் சில கடுமையான நிலைமைகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் அயோடின் கலந்த உப்பு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து, உஜலா சிக்னஸ் குழு மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குனரான டாக்டர் ஆபித் அமின் பட், அயோடின் உப்பு பயன்பாடு, தைராய்டு நோய்களைத் தவிர்க்கவும், பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எப்படி […]