சூடானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலரா தொற்று பரவி வருவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அங்கு தண்ணீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு பற்றாக்குறை, கனமழையுடன் சேர்ந்து, காலரா தொற்றுநோய் பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. […]
அலாஸ்காவில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்ற நாளிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவது, போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்பதை நிரூபிக்கின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றன. இருப்பினும், மூன்று மணி […]
ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட், அதன் தகுதியான ஊழியர்களில் 80 சதவீதத்தினரின் சம்பளத்தை நவம்பர் 1 முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதற்கிடையில், ஒரு ஐடி நிறுவனத்தின் சுமார் 80 சதவீத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. […]
இந்தியா ஒரு பெரிய நாடு, இங்கு ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்ல ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், இது ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 ரயில்களை இயக்குகிறது. ரயில் பயணம் வசதியானது மற்றும் பாதுகாப்பானது மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு மலிவு விலையிலும் உள்ளது. ஆனால் ஒரு […]
நம் நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. செங்கோட்டையில், 12வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஆற்றிய […]
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், […]
ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் […]
ரொட்டி வகையைச் சேர்ந்த பொதுவான இந்திய உணவுதான் சப்பாத்தி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்கு ஆசிய நாடுகள், கரீபியன் திவுகள், மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சப்பாத்தி மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின் போது, சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றிய சப்பாத்தி ஒரு மர்மமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வின் மையமாக இருந்தது. “பெரிய நிகழ்வு என்பது அதன் பின்னணியில் உள்ள கோடிக்கணக்கான அசைவுகளின் இறுதி வெடிப்பாகும்” இந்தியாவின் […]
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]

