79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]

ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும், தங்களை அழகுபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை ஒவ்வொன்றையும் மிகவும் கவனித்துக்கொள்கிறார்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய நெயில் பாலிஷ்களை முயற்சித்தால், அது உங்களுக்கு ஆபத்தான விஷயம். ஒவ்வொரு நாளும் நெயில் பாலிஷ் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கெடுக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். தினமும் நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் […]

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது. ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை என எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த கௌரவம் […]

தென்கிழக்கு அலாஸ்காவின் எண்டிகாட் ஆர்ம் பகுதியில், ஹார்பர் தீவுக்கு அருகில் கடந்த 10 ஆம் தேதி அதிகாலையில், 10–15 அடி உயர அலைகள் எழுந்ததால், படகு சவாரி செய்த மக்களிடமிருந்து பூகம்ப மையத்திற்கு சுனாமி தகவல்கள் வந்தன. சாயர் தீவில் குறைந்தது 100 அடி உயர அலைகள் எழுந்ததாகவும் தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது. ஹார்பர் தீவில் முகாமிட்டிருந்த மூன்று படகோட்டிகள் தங்கள் பெரும்பாலான உபகரணங்களை இழந்து, பாதுகாப்பாக ஜூனோவுக்குத் […]

இந்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறை இரு நாடுகளும் தங்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, ஆனால் பாகிஸ்தானில் சுதந்திர தினம் ‘யாம்-இ-ஆசாதி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக சுதந்திரம் பெற்றன, ஆனால் இதையும் மீறி, பாகிஸ்தான் அதன் யூம்-இ-ஆசாதியை ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 14 அன்று […]

சைவ உணவைப் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்து இறைச்சி உண்பவர்களை விட மிகக் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சி போன்ற உணவுகளை தவர்ப்பதன் மூலம், கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், ஒரு அறிவியல் ஆய்வு ஆச்சரியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது, சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இறைச்சி சாப்பிடுபவர்களை விட புற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 80 […]

இந்த வாரத்தில் வங்கியில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால், கவனமாக இருங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு செல்லும் முன், எந்த நாட்களில் மற்றும் எந்த மாநிலங்களில் விடுமுறை உள்ளது என்பதை சரிபார்த்து செல்வது முக்கியம். இந்த ஆகஸ்ட் வாரம் விடுமுறைகளால் நிரம்பியுள்ளது . அதிலும் சில இடங்களில் மூன்று நாள் தொடர் வங்கி விடுமுறை இருக்கிறது. எனவே உங்கள் வங்கி […]

நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள 43வது இந்திய தின( India Day Parade) அணிவகுப்பில் பாலிவுட் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் Co-Grand Marshals கலந்துகொண்டு வழிநடத்தவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மாடிசன் அவென்யூவில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 43வது இந்திய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான அணிவகுப்பை நடத்தவுள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர்கள் […]

சுத்தமான உணவு முறையை கண்டிப்பாகப் பின்பற்றிய 29 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி மோனிகா சவுத்ரி என்ற பெண், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தும் புற்றுநோய் எப்படி பாதித்தது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஆரோக்கியமான உணவு மட்டுமே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று […]

சங்கு ஊதுவது என்பது மில்லியன் கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். தினமும் 15 நிமிடங்கள் இதைச் செய்தால், சத்தமாக குறட்டை விடுதல் மற்றும் பகல்நேர தூக்கம் போன்ற ஒரு பெரிய தூக்கக் கோளாறிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவர்கள் நடத்திய ஒரு சோதனைக்கான ஆய்வில், ஆறு மாதங்களாக தொடர்ந்து மாதங்கள் தொடர்ச்சியாக சங்கு ஊதும் பழக்கத்தை […]