திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 […]

1947 க்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மையை விரைவாக ஏற்றுக்கொண்ட நாடுகளையும், பல ஆண்டுகளாக அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்திய நாடுகளையும் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சுதந்திரம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு […]

இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]

குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் […]

முன் அறிவிப்பு இல்லாமல், விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாமல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து நியாயமான உத்தரவு இல்லாமல் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் […]

துருக்கியின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா மையமான இஸ்மிர் உள்ளிட்ட பல நகரங்கள் வரை நில அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது. பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தர்கி மாவட்டத்தில், 11 கி.மீ (6.8 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7:53 மணிக்கு நிலநடுக்கம் […]

சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகள், இன்றைய தகவல்தொடர்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, இதனால் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த செயலிகளை வசதியானதாக மாற்றும் அம்சங்களே, சில நேரங்களில் அவற்றை பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கக்கூடும். சரியான பாதுகாப்பு இல்லாமல், உங்கள் தனிப்பட்ட படங்கள் மற்றும் ஷேட்டிங் ஹேக்கிங், தரவு கசிவுகள் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தில் இருக்கலாம். எனவே, […]

நடப்பாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே, குறிப்பாக பணக்கார வீடுகளில், பாலியல் தேவைகளுக்காக பெண்கள் ஆண்களை விட ரோபோக்களை விரும்பும் நிலை ஏற்படும் என்று Futurologist டாக்டர் இயன் பியர்சன் கணித்துள்ளார். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள் ரோபோட்களை காதலிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் பெண்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை விட ரோபோவுடன் செக்ஸ் கொள்வது மிகவும் பிரபலமடையும் என்றும் பியர்சன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் அவரது […]

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக பொதுவானதாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தினமும் சீரக நீர் அல்லது பெருஞ்சீரக நீரைக் குடித்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெறலாம். சாப்பிட்ட பிறகும் வயிற்றில் கனமாக உணர்கிறீர்களா? வாயு, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? இன்றைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, வயிற்றுப் பிரச்சினைகள் பொதுவானதாகிவிட்டன. ஆனால் நல்ல […]

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் டிரம்புடன் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்குவேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு […]