ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி […]

நீங்கள் அடிக்கடி சளி மற்றும் தொற்றுகளால் அவதிப்பட்டால், பச்சை பூண்டு உங்களுக்கு உதவும். இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் ஆகும். சமைத்த பூண்டும் நல்லது, ஆனால் பச்சையான பூண்டை சாப்பிடுவது உங்களுக்கு இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு […]

தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த […]

ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, […]

நோயாளிகளுக்கு மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் நடவடிக்கையாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), முன்னணி மருந்து நிறுவனங்களால் விற்கப்படும் 35 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகளைக் குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மருந்துகளில், அழற்சி எதிர்ப்பு, இருதய நோய், ஆண்டிபயாடிக், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அடங்கும். NPPA-வின் விலை ஒழுங்குமுறையின் அடிப்படையில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்த […]

ஏமனில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 68 பேர் பலியாகினர், மேலும் மாயமான 70க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அவர்கள் ஏமன் நாட்டை நுழைவுவாயிலாகப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில், ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க […]

ஆடி மாதம் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், உடலை குளுமை படுத்தும் கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதனால் வீடு முழுவதும் புழுதியாகவும் அதிகம் குப்பை சேரும் வண்ணம் இருக்கும். ஆடிக்காற்றில் […]

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 7 வெளிநாட்டினர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவர் தனது தாயைக் கொன்றதற்காகவும் தூக்கிலிடப்பட்டனர். சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) படி, நஜ்ரானின் தெற்குப் பகுதியில் “ஹாஷிஷ் கடத்தியதற்காக” நான்கு சோமாலியர்களுக்கும் மூன்று எத்தியோப்பிய நாட்டவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். AFP அறிக்கையின்படி, 2025 ஆம் […]

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை […]

ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு. காலப்போக்கில் இந்த உறவு நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மாறும். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு உறவு தான் நட்பு, எது, சரி தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் தோளோடு தோல் நிற்கும் ஒரு உறவு […]