fbpx

பீகார் , மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம்  மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற …

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது,​​அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன.

நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஏனெனில், இவை …

 

இந்தியாவில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முடிந்து ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளன. இதில்இந்திய அணியில் சில மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்தியாவில் டி.20 தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகின்றது. இதைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான …

கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான போட்டியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றபோது பாம்பு மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுகாத்தியில் 2-வது டி20 போட்டி தொடங்கியபோது திடீனெ பாம்பு புகுந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தொடங்கியது. ரோகித் மற்றும் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினர். 7வது …

சிறையில் உண்ணாவிரதம் இருந்து  வந்த சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைஅடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர்  சிறையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக சவுக்கு உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார். சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடாமல் இருந்து வந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.…

சென்னை மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பதிமூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுவாயல் வேல் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரின் மூத்த மகள் பூஜா (13) . விருகம்பாக்கத்தில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. …

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் …

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் …

சென்னையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்த மாணவர் முகிலு விஸ்வநாதன். இவர் மத்தியபிரதேசத்தில் சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன்.…