fbpx

கேரளாவில் 5-வது நாள் யாத்திரையை கனியபுரம் என்ற பகுதியில் இருந்து ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி சுமார் 25 கி.மீட்டர் தூரத்தில் நிறைவு செய்தார்.

கேரளா வந்த ராகுல்காந்தியை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நடைபயணத்தால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் கூட நடைபயணம் தடைபடாமல் நாட்டை ஒருங்கிணைக்கும் இந்த பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் …

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பின்னர் தமிழ்ப்படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் வெப்சீரிசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் நடித்து முன்னணிஇடத்தில் இருக்கன்றார். சில நாட்கள் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் …

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்க செல்லும் பத்து ரயில்களின் முனையங்களை மாற்றியுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் முனையத்தில் இருந்து செல்கின்றன. இந்நிலையில் நாகர்கோவில் விரைவு ரயில் உள்பட 10 ரயில்கள் புறப்படும் முனையம் மாற்றப்பட்டுள்ளது. இனி அந்த ரயில்கள் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து …

டெலிகாம் நிறுவனங்கள் மொபைல் வேலிடிட்டிக்களை 28 நாட்கள் வரை மட்டுமே வழங்குவதால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ’’ மொபைல் நிறுவனங்கள் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்துக் கொள்வது போல இருக்கலாம். அதுபோன்ற பிளான் எந்த நிறுவனமும் அளிக்கவில்லை. டெலிகாம் சேவை அளிப்பவர்கள் …

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் பேராசிரியராக பணியாற்றுபவர் சதீஷ் . அதே கல்லூரியில்  பயிலும் 2ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக குழு …

தூத்துக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் எல்லம்மாள். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7ம் தேதி செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு …

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை ஒட்டி மாட்டு வண்டி , குதிரை வண்டி போட்டிநடத்த அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி …

பஞ்சாப் அருகே 18 சக்கரங்கள் கொண்ட ராச்சத கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் பயணித்த 3 பேர் பறிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் அருகே சண்டிகர் – பாகவரா தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் வேகமாக திரும்பியபோது கன்டெய்னர் லாரி கவிழந்தது. இதனிடையே அடுத்தடுத்து வந்த …

திருவாரூர் அருகே குவைத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபரை அங்கு சுட்டுக் கொன்றுவிட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். …

பெங்களூருவில் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவர் காரைவிட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியே  மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்து முடித்துள்ளார். …

பெங்களூருவில் மணிபால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் கோவிந்த் நந்தகுமார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ள …