திருப்பூரில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் அவர் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து எடுத்துச்செல்லப்பட்டதால் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வசித்து வந்தவர் அழகம்மா . கடந்த …