fbpx

மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை …

இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, …

மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் …

சென்னையில் அகரம் பவுண்டேசன் தொடங்கி 43 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடிகர் கார்த்தி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறுவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்பட்டிருப்பது பற்றி பேசினார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசனின் 43வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் , சான்றிதழும்  வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் …

தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட  பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே …

விலங்குகள் மீது அன்பு கொண்டவரான 2-ம் ராணி எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்….

ராணி எலிசபெத் தனது 18வது பிறந்த நாளின் போது கார்கி இன நாய் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்தமான நாயை அவர் வாங்கி வளர்க்கத் தொடங்கினாராம். அவைகள் , மீது …

ஸ்காட்லாந்தின் பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு 2-ம் ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகின்றது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் உயிர் பிரிந்ததால்  அவரது உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதலில் வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகரின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட் …

பொது வாழ்வில் மகாராணி மிகவும் இறுக்கமான முகத்துடன் , எப்போதும் சீரியசாகவே வைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல நேரங்களில் நகைச்சுவை உணர்வால் நம்மை ஒரு கணம் உற்றுப்பார்க்க வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70வது ஆண்டு அரியணை விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக கரடியுடன் ’’டீ ’’ அருந்துவது போல …

மதுரையில் இருந்து மாட்டுச்சாணம் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் நடைபெற்று நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளதாக வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் ஒரு டன் மாட்டுச் சாணம் ரூ.7,000 என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக மதுரையில் உள்ள வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையத்தில் இருந்து மாதத்திற்கு 50 டன் மாட்டுச்சாணத்தை மாலத்தீவுக்கு …

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் …