மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை …