திரைப்பட நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக இலங்கை பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவர் குமுதினி. இவர் சுவிச்சர்லாந்தில் விமானநிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி …