பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சி சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர். பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் […]
பாதாம் ஒரு ஆரோக்கியமான உலர் பழம். அவற்றில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும்.. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உலர் பழங்கள் என்றதும் நினைவுக்கு வருவது முந்திரி, பாதாம், திராட்சை. பாதாம் ஒரு சிறந்த உலர் பழம். அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செலினியம், […]
மெக்சிகோ நாட்டில் உள்ள ‘டில்டெபாக்’ (Tiltepec) என்ற ஒரு சிறிய கிராமம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இக்கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யார்க்கும் பார்வை இல்லை என்பதே! இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிழந்தவர்கள். புதிய குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் இயல்பாக இருக்கும், […]
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் […]
சமீப காலமாக மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர்களைப் பார்த்தால், ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் உயிரை இழக்கிறார்கள். பொதுவாக இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் இரத்த அழுத்தம் மாரடைப்பை எவ்வளவு அதிகரிக்கிறது தெரியுமா? மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உயர் இரத்த அழுத்தம் (BP) அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கின்றன. […]
இந்திய விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப் பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: * பறக்கும் பிரிவிற்கு 2026 ஜூலை 1 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 2002 ஜூலை 2-ம் தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி வரை பிறந்தவர்களாக இருக்கலாம். * தரைப்பணிக்கு 20 முதல் 26 வரை இருக்கலாம் விண்ணப்பதார்கள் 2026 […]
தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல் பேசியது சர்ச்சையை எற்படுத்திய நிலையில் பிற்பகல் 2.30 மன்னிக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என கமலுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் […]
வேகமாக பரவும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் அன்றாட வழக்கத்தில் நீங்கள் இணைக்கக்கூடிய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அதனை பார்ப்போம். தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், […]
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை […]
தமிழக அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் ED அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே பரபரப்பு உள்ளாக்கிய வழக்குகளான கனிமவளக் கொள்ளை வழக்கு, டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் துரைமுருகன் வழக்கு, எம்.பி கதிர் ஆனந்த் வழக்கு, முன்னாள் அமைச்சர் […]