திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் […]

காஞ்சிபுரம் என்றாலே தமிழ்நாட்டின் ஆன்மிக வரலாற்றில் தனி இடம் உண்டு. எண்ணற்ற சிவத் தலங்கள், வைணவ திவ்ய தேசங்கள், சக்தி வழிபாட்டு மையங்கள் என ஆன்மிகத்தின் பல்வேறு பரிமாணங்கள் ஒருங்கே செறிந்த நகர் இது. இந்தப் புனித மண்ணில், கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் திருக்கோவில் தனித்துவமான ஆன்மிக மகிமையுடன் விளங்குவது மறுக்க முடியாத உண்மை. இந்தத் தலத்தின் சிறப்பே, புராண வரலாறும் இயற்கை அமைப்பும் ஆன்மிக நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதுதான். […]