கடந்த 2011 ஆம் ஆண்டு சன் டிவியில் சின்னத்திரையின் வெற்றி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் உருவான நெடுந்தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த தொடரில் சுருதி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தத் தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இயக்குனர் திருமுருகன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். மேலும் அவருக்கு 4 தங்கைகள் இருப்பதால் அவர்களை படிக்க வைத்து திருமணம் செய்து வைக்கும் அனைத்து பொறுப்பும் இவர் […]

தமிழகத்தில் இந்த வருடம் முழுவதும் மழைக்காலம் போலவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது பருவ மழை காலம் கொஞ்சம், கொஞ்சமாக நெருங்கி வருகிறது. அண்டை மாநிலங்களில் பருவமழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. ஆனால் கத்தரி வெயில் அடிக்கும் சித்திரை மாதத்தில் கூட வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்த நிலையில் தான், வானிலை ஆய்வு மையம் […]

சமூக வலைதளங்கள் மூலமாக ஒருவருடன் பழகும் போது நிச்சயம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், அதனை தற்போதைய இளைய தலைமுறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செயல்படுவதால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தன் பாலின டேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் அறிமுகமான ஒரு […]

வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் கலகலப்பாகவே வீடு காணப்படும். குழந்தைகள் சில நேரம் அடம் பிடித்து பெற்றோர்களை தொந்தரவு செய்தாலும், பல சமயங்களில் அவர்கள் செய்யும் துடுக்குத்தனமான சேட்டைகள் ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஒரு சில விஷயங்களில் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக, எதுவுமே தெரியாத பச்சிளம் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் காரணமாகவே அந்த குழந்தைகளின் உயிர் பறிபோகும் அபாயம் ஏற்படலாம். ஆகவே குழந்தைகளின் விஷயத்தில் எப்போதும் பெற்றோர்கள் கண்ணும் […]

தற்போது பலர் சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் பழக்கத்தின் காரணமாக, அப்படி பழகியவர்களுடன் எல்லை மீறி பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிக்ராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இருக்கின்றன. அந்த சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகின்றன. அதே நேரம், அந்த சமூக வலைதளங்களின் மூலமாக பல்வேறு தீமைகளும் ஏற்படுகிறது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் உப்பளம் […]

கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலத்தில் இருக்கின்ற நுஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் நடத்திய ஊர்வலத்தை ஒரு மர்ம கும்பல் தடுக்க முயற்சி செய்தது. இதனை தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்பு அந்த தகராறு வன்முறையாக மாறியது. ஆகவே அந்த மாவட்டத்திலும் மற்றும் அதற்கு அருகில் உள்ள பல்வால் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க முடியாமல் மத்திய, […]

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வரா பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமி தன்னுடைய தாயுடன் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கிருந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய் உள்ளார். அதன் பிறகு சிறுமியை அவரது குடும்பத்தினரும், பெற்றோர்களும் பல்வேறு பகுதிகளில் கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தனர். இதன் பிறகு தான் அந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து சிறுமி திரும்பி […]

மாநில அரசு ஒருபுறம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்து வந்தாலும், மறுபுறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் முயற்சி செய்கிறதா? அல்லது வெறுமனே அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாகவே எழுகிறது. அந்த வகையில், திருநெல்வேலி அருகே உள்ள கீழ வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் […]

தற்போது உள்ள இளம் தலைமுறையினர் இடையே எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கு சாதகமாகவே நடைபெற வேண்டும். தனக்கு பாதகத்தை விளைவிக்கும் எந்த ஒரு சம்பவமும் நடைபெறக்கூடாது என்று நினைக்கிறார்கள். அப்படி தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை பக்குவமாக எதிர்கொள்ளும் மனநிலையை தற்போதைய இளம் தலைமுறை பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. அப்படி தனக்கு சாதகமில்லாத சூழல் காணப்பட்டாலோ, தம்மால் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள […]

தற்சமயம் இளம் தலைமுறையினர் அனைவரும் அனைத்து விஷயங்களிலும் தங்களுடைய விருப்பப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் அதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு செய்ய வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் இந்த காலத்திலும் பிள்ளைகளின் உணர்வுக்கும், விருப்பத்திற்கும் மதிப்பளிக்காத பெற்றோர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சில பெற்றோர்கள் இருப்பதால்தான், தன்னுடைய […]