சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனி கோவில்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பிரம்ம தேவரின் துணைவியாக போற்றப்படும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றிற்கான தெய்வமாக போற்றப்படுகிறாள். பிருகு முனிவர் அளித்த சாபத்தால் சரஸ்வதி தேவிக்கு பூலோகத்தில் கோவில்களோ, வழிபாடோ இல்லாமல் போனதாக என புராணக் கதைகள் சொல்கின்றன. ஆவால் சரஸ்வதி தேவிக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தவி ஆலயங்கள் உள்ளன. […]

ஜோதிடமும் வாஸ்துவும் மனித வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லியுள்ளன. வாஸ்துவின் படி, திருமணமான மகளுக்கு 3 விஷயங்களை பரிசாகக் கொடுக்கக்கூடாது. அது என்ன? ஏன்? என்பதை இங்கே பார்ப்போம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை சொல்லத் தேவையில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு. பெற்றோர்கள் தாங்கள் கேட்கும் எதையும் கொண்டு வரத் தயாராக இருக்கிறார்கள். ஒரு பெண் திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும்போது, ​​அங்கு […]

டெல்லி நீதிமன்றத்தில் பெண் நீதித்துறை அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 2015 அக்டோபரில், நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

உத்தரபிரதேச அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சௌக் கோட்வாலி பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த காப்பகத்தில் பூனம் கங்வார் என்ற பெண் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த […]

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்று மக்கள் பேசும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது சீனா மற்றும் பாகிஸ்தான் தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அமைதியாக செயல்படும் வேறு சில நாடுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று துருக்கி, இது பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறது. சமீபத்தில், வங்கதேச அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, அதன் சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பதாகத் தெரிகிறது, இது புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, வங்கதேசத்தில் உள்ள […]

உலகின் மிகப் பெரிய பணக்காரராம மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன? அரச குடும்பங்கள் பற்றிய ​​பல கட்டுக்கதைகள் மற்றும் கூற்றுகள் கதைகளாக எப்போதுமே வலம் வருகின்றன.. இருப்பினும், அவற்றில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தான் இந்தக் கூற்றை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாமும், ஒரு காலத்தில் உலகின் மிகப் […]

ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]

18 ஆண்டுகள் கழித்து தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர்கள் டியாஜியோ பிஎல்சி, அணியை முழுமையாகவோ அல்லது ஓரளவாகவோ விற்க திட்டமிட்டுள்ளனர் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. RCB அணியை இந்தியாவில் இயக்கி வரும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை – 453 காலியிட விவரம்: Indian Military Academy – 100 Indian Naval Academy – 26 Air Force Academy – 32 Officers’ […]

பாரம்பரிய உணவுகள் குறைந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகரித்ததால்தான் இன்று புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் அதிகரிக்கின்றன என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC – International Agency for Research on Cancer) வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் கவனமில்லாமல் செயல்படுவதால், புற்றுநோயின் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ: மைக்ரோவேவ் பாப்கார்ன்: மைக்ரோவேவ் பாப்கார்னில் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து […]