மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன. பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது. மல்லிகைப்பூக்களை […]

பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் ஸ்போர்ட்ஸ் ஃபிபா உலககோப்பை நிகழ்வை அறிமுகம் செய்கின்றது. இதைக் காண  […]

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 19ல் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகி உள்ளது. இதை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ […]

டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்கள் இதனை தங்களுக்கு தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும். இந்திய அணி வீரர்களை கலாய்த்தும் வரும் மீம்ஸ்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றது. இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அதைப்பற்றியும் வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அசால்ட்டாக விளையாடி இருப்பதாக வீடியோ மீம் […]

பிரபல நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் பெங்காளி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் அந்த்ரிலா ஷர்மா(24). இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே இரண்டுமுறை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை […]

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. […]

மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பம் என்றவுடன் போலீசுக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு(32). நெல்வியாபாரம் பார்த்து வரும் இவர் 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இது மாணவியின் வீட்டுக்கு தெரிந்ததால் கண்டித்தார். ஆனால், அதையும் மீறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இதை வீட்டுக்கு சொன்னால் […]

இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார். அவரை சமாதானப் படுத்த ராகுல்டிராவிட் சென்றார் என்ன கூறியும் கேட்காத ஷர்மா கண்கலங்கி […]

தமிழகத்தில் சில இடங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) மழையின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதுமே பரவலாக அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]