உலக அளவில் பாம்பு கடித்து இறப்பவர்களில் கட்டித்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தேசிய திட்டத்தின் கீழ் பாம்பு கடி தடுப்பு நடவடிக்கையை சேர்க்க அரசாங்கம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எனினும மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 64,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக அதிர்ச்சி […]

இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி. இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் […]

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் துணிவு படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கமுடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்டாலின் அஜித் நடித்த துணி திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், […]

பொங்களுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தலங்களில் ’வாரிசா’ ’துணிவா’ என்ற விவாதம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களும் டுவிட்டர் சண்டையிட்டு வரும் நிலையில் விஜய் சினிமாவுக்கு வர அப்பாவே காரணம் என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் அவர் தனது தனித்திறமையால்தான் வளர்ந்துள்ளார் என ஒரு பக்கம் வாதிட்டு வருகின்றனர். இதனிடைய குழந்தை நட்சத்திரமாக ’வெற்றி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் அறிமுகமான […]

போலி சாதி சான்றிதழ் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகையும் முன்னாள் எம்.பியுமான நவ்நீத் ரானாவுக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் நவ்னீத் ரானா. தமிழில் கருணாஸுடன் அம்மா சமுத்திரம் அம்பானி திரைப்படம் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் இது குறித்து […]

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கின்றது என்று பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா பேச்சு சர்ச்சையாகி உள்ளது. திரைப்பட நடிகையான அலிஷா அப்துல்லா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என கூறி வரும் நிலையில் அலிஷா அப்துல்ல தமிழகத்தில் தமிழை திணிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தெலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ’’தமிழக அரசு தமிழ்நாட்டில் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கின்போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனலட்சுமி..இதனால் இந்த வாரமும் குறும்படம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம் ஒரு பஞ்சாயத்து உருவாகின்றது. தனலட்சுமிதான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றார். பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே வந்த இவர், முதல்வாரம் ஜி.பி.முத்துவுடன் கடிந்துகொண்டார். பின்னர் அசல்கோளரிடம் என்னை ஆண்டி என அழைப்பதா என சண்டையிட்டார். மூன்றாவது வாரத்தில் நடந்த சண்டை நமக்கு […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அடிதடி ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. தற்போது வரை திரையரங்குகளில் வசூல் குவிகின்றது. […]