புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.இம்மாத இறுதிக்குள் இது பற்றிமுடிவு செய்யப்பட உள்ளது. ஒருவேளை முடிவெடுக்கப்படும் பச்சத்தில் 52 லட்சம் ஊழியர்களின் குறைந்த பட்ச […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என மிகத் தீவிரமாக இருக்கும் என்று வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு பகுதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பார்க்கலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5,520 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினார்கள். மகளிருக்கான 30 சதவீத […]
போலி வங்கிகள் நடத்தி வந்த இடங்களில்சோதனை செய்து ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். சென்னை உள்பட 9 மாவட்டங்களில் போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார். நிஜ […]
பல உயிர்களைக் காப்பாற்றும் ரத்தத்தை இனி ஆய்வகத்தில் தயாரித்து அவசர காலத்திற்கு மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது பற்றிய செயல்முறை திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உள்ள எத்தனையோ கோடி பேர் சரியான நேரத்தில் உரிய ரத்தம் கிடைக்காமல் உயிரை மாய்க்கின்றனர். எத்தனையோ கோடி பேர் அரிய வகை குரூப் ரத்தத் தேவையால் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கணவரை எதற்காக விவாகரத்து செய்யப்போகின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் துபாயில் வசித்து வருகின்றனர். சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றார். […]
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியான சி.எம்.சி.-யில் அரை நிர்வாணமாக மாணவர்கள் ராகிங் செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் படிக்கும் மூத்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாணவர்கள் அரை நிர்வாணத்தில்நடப்பதும், ஓடுவதும் ஒரு சில மாணவர்கள் மீது எதோ பொருட்களை கொண்டு […]
போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர் மாணவர்களிடையே இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் சிறுவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுபவரகள் மீது பதியப்படும் சட்டத்தை போக்ஸோ சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ள. இந்த சட்டம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சிறுமியை காதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டது. […]
பள்ளி ஆசிரியை தான் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காகவே ஆறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான்மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீரா. இவர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கல்பனா என்ற மாணவி பள்ளியில்சேர்ந்தார். மீராவுக்கு கல்பனாவுடன் பழிகியதும் காதல் ஏற்பட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகமானது. எனவே […]