தனது மகன் மற்றும் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க தாயே , வாடகைத்தாயாக மாறி மகனுக்கு குழந்தையை பெற்றுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வந்தவர்கள் நான்சி ஹாக் குடும்பத்தினர். இவரதுமகன் ஜெஃப் ஹாக். சில ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. 6 நாட்களுக்குப் பின்னர் நேர்மறை முடிவு கிடைத்தது. பின்னர் 3 மாதங்கள் ஆனது. […]

மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மழை பெய்யும் நாட்களில் மாணவர்களின் […]

குஜராத் மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதில் இறந்தவர்களில் குழந்தகள் மட்டும் 55 பேர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 500 பேரில் 135 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள. இதில் 55 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகதகவல்கள் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 1974ல் பிறந்தார். ஆதர்ஷ் வித்தியாலயாவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னைபல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டைம்ஸ் பத்திரிகையில் சில காலம் பணியாற்றினர். பின்னர் வெளிநாட்டிற்கு சென்றார். […]

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் , நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடி இடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் கம்பி […]

யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் […]

காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகமானதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டீசல் லாரிகள் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தொடக்கப்பள்ளிகள் இயங்காது. தனியார்மற்றும்அருசு பணியாளர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தபடியே பணியை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளது. அனைத்துவித கட்டுமானங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு தடை […]

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற தகவல்கள் வெளி வந்த நிலையில் அவர் தனது தோழியின் கணவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகின்றது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4.ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது.அவர் ஒரு தொழிலதிபர் எனவும் ஹன்சிகா மோத்வானியுடன் கடந்த 2020ல் இணைந்து ஈவன்ட்கள் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது. இதனால் […]

’ரஞ்சிதமே’ ’ரஞ்சிதமே’ என்ற வாரிசு படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாடல் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று சில ட்ரோல்கள் உலவி வருகின்றது. நடிகர் விஜய் பாடி வெளியான பாடல் ’ரஞ்சிதமே’ […]

சிட்னியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை போராடி வீழ்த்தி இங்கிலாந்து அணிஅறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகின்றது. அறையிறுதிக்குள் நுழையப்போவது இங்கிலாந்தா? இலங்கையா? என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். எனவே முக்கியமான ஒரு விளையாட்டாக கருதப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழந்து 141 […]