இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், துணை பிரதமராக டொமினிக் ராப்-ஐ நியமித்துள்ளார். டெமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் டொமினிக் ராப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இருந்தவர்களை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.இதனிடையே வணிக செயலாளர், ஜேக்கப் ரீஸ் மோக் , நீதித்துறை செயலாளர் […]
தமிழகம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் இன்றும் , நாளையும் , தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.28.10.2022 தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வதாக பொறுப்பேற்றுக் கொண்டார். மல்லிகார்ஜுன கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். சோனியா காந்தி , ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி […]
வானிலை எச்சரிக்கையை வாபஸ்பெற்றதை அடுத்து 5 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கடந்த 20ம் தேதி இந்திய வானிலை அறிக்கை வெளியிட்டதன் பேரில் நாகப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்து, டோக்கன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புயல் கரையை கடந்ததை […]
செம்பருத்தி பூ இதழ்கள் தலை முடிக்கு மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதனால் அழகிற்காக வளர்க்கப்படும் மலர் மட்டுமின்றி ஒரு மருத்துவ தாவரம் என கூறலாம். செம்பருத்தி பூவின் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் […]
சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான […]
பிக்பாஸ் -6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 6-வது சீசுன் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் முதல் ஆளாக உள்ளே நுழைந்தது ஜி.பி.முத்துதான். அதே நேரத்தில் தானே முன் வந்து தன் மகனுக்காக நான் வெளியேறுகின்றேன் என கூறியதும் ஜி.பி.முத்துதான். […]
கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு உள்ள பாலூர் […]
இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய போட்டி ஆணையம் தனது ஆதிக்கத்தை பிளேஸ்டோர் கொள்கைக்காக தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.934.44 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் வர்த்தகம் வருமானங்கள் அதிகரித்துள்ளன. எனவே வரி ஏய்ப்பு முறையற்ற வர்த்தக நடைமுறைகள் கொண்டு இருக்கக்கூடாது என்பதற்காக சுந்தர் பிச்சை வர்த்தக நடைமுறையை இந்தியாவில் தவறாக கொண்டு வந்துள்ளார் இதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க […]
ரிஷி சுனக் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவரா இந்திய வம்சா வழியை சேர்ந்தவரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரிஷியின் தந்தை வழி தாத்தா பாகிஸ்தானின் குஷ்ரன்வாலா பகுதியை சேர்ந்தவர் அவரது தந்தை வழி பாட்டி டெல்லியை சேர்ந்தவர். இந்த தம்பதி 1937ல் கென்யாவுக்கு சென்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ரிஷியின் தந்தை யஷ்விர். இவர் தான்சானியாவை சேர்ந்த இந்தியாவை சேர்ந்த உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதன் […]