அரசியலை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதிமுகவில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் . என்ற நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலாவின் கைக்கு நிர்வாகம் சென்றது. இதைப் பற்றி விமர்சனம் செய்ததை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. இதில் மருது […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆன மொத்த செலவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணை முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. சசிகலாவை இதில் குற்றம் செய்தவர் […]

பொதுவாக இக்கீரை தமிழகம் , வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள். முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். […]

கீரை வகைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி தரும் .ஒவ்வொரு கீரையிலும் ஓவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .அதனால் உடல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையினை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . சிலருக்கு கர்ப்பமாவது தள்ளி போய் கொண்டேயிருக்கும் .அப்படி உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் […]

சாத்துக்குடி ஜுஸ் குடிங்க ரத்தம் நல்லா ஊறும்னு டாக்டர் சொல்லி கேட்டிருப்போம் . ஆனா, ரத்த பிளாஸ்விற்கு பதிலா ரத்த வங்கி சாத்துக்குடி ஜுஸ் வழங்கியத பார்த்துள்ளீர்களா ? .. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்டெலட்களின் தேவை அதிகரித்ள்ளது. இதை காரணமாக வைத்து போலி ரத்த வங்கிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. அலகாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் […]

செப்டம்பர் 2017ம் ஆண்டு குர்கானில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ரியான் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தான். இந்த வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த மூத்த மாணவர் இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார் அவர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது . கொலை நடந்தபோது அந்த மாணவன் சிறுவனாக இருந்தான். இந்நிலையில் அவனுக்கு இடைக்கால ஜாமீன் […]

தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், எதையும் நுழைப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தவறு நடந்தால் நான் அதை திருத்துவதற்கு எதையும் செய்வேன் என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்தெலுங்கானாவுக்கும் , புதுவையில் மட்டமல்ல தவறு நடக்கும் இடத்தில் நான் கேட்பேன். என விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் […]

கன்சர்வேடிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை லிஸ்ட்ரஸ் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்த பின்னர் பிரதமராக லிஸ்ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக தொடர்ந்து செயல்படுகின்றார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர் அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் பேசுகையில் […]

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலியை தலைமை தேர்தலுக்கு ஆதரவு அளிக்காதது வெட்கமற்ற அரசியல் எனவும் பழிவாங்கும் செயல் எனவும் கடுமையாக சாடி உள்ளார். ’’ அவரை ஏன் ஐ.சி.சிக்கு அனுப்பவில்லை? வேறு ஒருவரின் ஆர்வத்தை பாதுகாப்பதுபோன்றது. பாஜ தலைவர்களிடம் இது பற்றி பேசியிருந்தேன். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுவே ஒரு வெட்கப்பட வேண்டிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என கூறினார். […]

பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் .. பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு நிதி பட்ஜெட்டை […]