அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிட்டள்ளது. அதில் இந்த புதிய விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் நீங்கள் ரூ.10000 எடுக்க வேண்டும் என்றார் அவர்களது கணக்கு சரிபார்க்கப்படும். ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் காட்ட வேண்டும். இதுமோசடிகளைத் தடுக்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான […]

போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட பிரபல நடிகையின் நிலத்தை புதிய சட்டத் திருத்தம் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு துறையில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே நிலத்தைக் கொடுக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட […]

கேரளாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரைத் தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேரளாவின் ஆற்றிங்கல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் முதியவர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாக்கோல் அட்டைப் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அந்த பெட்டி முழுக்க 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் . எல்லாருக்கும் ஒரு ஆசையிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு புதையலோ , ஒரு […]

கொலைசெய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டஅவரது உடலில் வயிற்றிலிருந்து அத்திரமரம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் நாம் சாப்பிட்ட பழங்களின் விதையை விழுங்கிவிட்டால் ’போச்சு உன் வயிற்றில் மரம் வளரப்போகுது’ என நண்பர்கள் கூறுவார்கள். அதைப்போல இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. துருக்கியில் கடந்த 1974ம் ஆண்டு அகமது ஹெர்குனே என்பவர் கொலை செய்யப்பட்டார். 40 ஆண்டுகளாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 1974ல் கிரேக்க சைப்ரஸ் துருக்கிய […]

கோவையில் கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டருக்கு வரும் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கணவருக்கு தெரிந்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். கோவை கே.ஜி. சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண் .திருமணமாக இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். கணவரும் சரி உன் விருப்பம் என வேலைக்கு […]

ஆந்திராவில் பொன்னியின்செல்வன்  பட புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணி ரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி பேசியது வைரலாகி வருகின்றது.. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி மும்பை, ஐதராபாத், என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகின்ற 30ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கான தெலுங்கு மொழி புரோமோஷன் […]

பாரதரத்னா விதுபெற்ற புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் 93வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவாக 40 அடி நீளத்தில் வீணை சிலையை உத்தரபிரதேச முதல்வர் திறந்து வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரயு நதிக் கரையில் இந்த வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 நீளமும் 12 மீட்டர் உயரமும் கொண்ட வீணை 14 டன் எடை உடையது. இவரது 92 ஆண்டு கால வாழ்வை சித்தரிக்கும் வகையில் 92 […]

கோள்கனில் மிக முக்கியமானது வியாஷன் . பூமிக்கு மிக அருகில் வந்துள்ளள இக்கோள் மிக அரிதான ஒன்றாக கருதப்படுகின்றது. வியாஷன் கோள் பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. வியாழன் பூமிக்கு 600 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. தற்போதுது 367 மில்லியன் தொலைவில் உள்ளது. இனி 107 ஆண்டுகள் கழித்து 2129ம் ஆண்டில் இதே போல நிகழும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வியாழன் […]

மைசூரு தசரா விழாவை முன்னிட்டு நகரமே மின்விளக்கு ஒளியில் தக தகவென ஜொலிக்கின்ற அழகான காட்சிகளைக் காண ஆயிரம் கண் தேவைப்படும். மைசூரு தசரா விழா கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகள் அந்த அளவிற்கு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து 10 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் கோலாகலமாக […]

சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் வழங்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சிலிண்டரின் விலை ஏறு முகத்தில் உள்ள நிலையில் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ள இந்த புதிய திட்டம் சாலை ஓரக் கடைக்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில் ’’ பரிசோனை […]