கேரட் விலை தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காய்கறிகளிலேயே கேரட் விலை தாறுமாறாக ஏறி புதிய உச்சத்தில் உள்ளது. கேரட்டின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்இருந்ததை விட இரண்டுமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கேரட்டை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் திணவி வருகின்றனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ கேரட் 140 […]
ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் போனஸ் தொகை இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் ரயில்வே நிர்வாகத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டும் போனஸ் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 78 நாள் வேலைக்கான போனஸ் தொகை வழங்கப்பட […]
நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறையின்படி 5 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் ஆ்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு ஆட்சியரால் இந்த பணிக்கான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன. கட்டுநர், விற்பனையாளர் பணிக்கான இடங்களை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். […]
அமைச்சர் அன்பில் மேகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் , பன்றிக் காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளை ப்ளூ காய்ச்சல் தாக்கி வருகின்றது. தலைமைச் செயலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துசை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் […]
நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனாவால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக மத்திய அரசு வழங்கி வருகின்றது. ஊரடங்கு காலக்கட்டத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தில் பயனடைந்தனர். இதில் 80 கோடி பேர் நாடு முழுவதும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றார்கள். அரிசி உள்பட 5 […]
மும்பையில் பர்தா அணிய மறுத்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் டாக்சி ஓட்டுனர் இக்பால் (36). இவர் ரூபாலி (20) என்ற இந்து பெண்ணை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரை சாரா என மாற்றியுள்ளார்.கடந்த 202ம் ஆண்டு இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது. இருவேறு மதத்தவர் திருமணம் செய்தது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகள் 21 நாட்கள் விடுமுறை இருப்பதால் முன்பே திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது…. அதே நேரத்தில் 3 நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் விழாக்காலம் தொடங்கிவதால் விடுமுறை நாட்கள் , சனி , ஞாயிறு , பொது விடுமுறை என அனைத்தையும் சேர்த்து 21 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை ரிசர்வ் வங்கிவெளியிட்டுள்ளது. அதே போல என்எஸ்இ பங்குச்சந்தை வார […]
நம் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது உணவு. ஏனெனில், உணவுதான் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசி எடுக்கும் போது சாப்பிடுங்கனு சொல்வாங்க ஆனா, எப்பவுமே பசிக்கிறமாதிரியான உணர்வு வருவது ஆபத்துதான்… ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு பல நன்மைகளை தருகின்றது.நாம் உணவுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறோம். நாம் பிறந்த நாள் முதல் உணவால்தான் வளர்க்கப்படுகிறோம். இது நம் உடலின் செயல்பாட்டிற்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற […]
வீட்டில் தயாரிக்கும் ஜுஸ் இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் கீல்வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இயற்கையாகவே உடலைக் குணப்படுத்தவும், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் சிறந்த வழி உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சில எளிமையான முறையில் வீட்டில் தயாரிக்கும் […]
திருப்பதி அருகே பென்ஸ் காருடன் டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் இரண்டு ’பீஸ்’ ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பைபாஸ் சாலையில்இந்த விபத்து ஏற்பட்டது. மேஸ்ஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டரும் பென்ஸ் காரும் மோதி விபத்திற்குள்ளாது. இந்த விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதிலும் டிராக்டர் ஓட்டுனர் லோசான காயங்களுடன் உயிர்தப்பினர். டிராக்டரும் – பென்ஸும் மோதிக்கொண்ட வேகத்தில் டிராக்டர் இரண்டு துண்டானது.. […]