புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது . இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற முடியும். […]
ஹிமாச்சலபிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சர்மாவூர் என்ற மாவட்டத்தில் கிஜிவாடி கிராமத்தில் வீடு ஒன்று இடிந்தது. இதில் மம்தா(27), மற்றும் அவரது மகள்கள் அராங் (2), அமீஷா (6) இஷிதா(8) மற்றும் அண்ணன் மகள் அகான்ஷிகா (7).. ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் […]
ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலுடன் வாழ்ந்தது எப்படி என்பதை விசாரிக்க இணை ஆணையர் தனிகுழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணத்துடன் குடும்பத்தினர் ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்தி காவல்துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளார். இதற்கு ஏ.டி.சி.பி. லக்கான் சிங் யாதவ் தலைமை ஏற்பார் […]
அக்னிபாத் திட்டம் தொடர்பான தவறான தகவல்களை அளித்ததாக 10 வெவ்வேறு யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு குறித்த அக்னிபாத் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன ? எவ்வாறு செயல்படும்? இதனால் என்ன பயன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை யூடியூப்கள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் தவறான தகவலை வழங்கிவிட்டதாக மத்திய அரசு 45 வீடியோக்களுக்கு தடை […]
ஆன்லைன் சூதாட்டத்திற்குதடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலங்களில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். இதன் விளைவாக தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன. இது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எத்தனையோ செய்திகள் வந்த போதிலும் தற்கொலைகளை தடுக்கமுடியவில்லை. இந்நியைில் ரம்மி செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ரம்மி தடை செய்வது தொடர்பாக நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு […]
ரஷ்யாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்வஸ்திக் குறியீடு கொண்ட டி.ஷர்ட் அணிந்து வந்த மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே இஷ்வெஸ்க் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. காலை பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர் காவலாளி , ஆசிரியர்கள் உள்பட பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள், காவலாளி , ஆசிரியர்கள் என மொத்தம் 13 பேர் பரிதாபமாக […]
ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மாணவர் புகார் […]
வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் […]