ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவு சீட்டு 2022 ஐ trb.tn.nic. என்ற இணையதளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசரியர் தகுதித் தேர்வு வாரியம் TN TRB அதன் அலுவல் இணையதளமான trb.tn.nic.-ல் இருந்து தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TN TET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் […]
அபிஷேக் பச்சனுடன் நடந்தது இரண்டாம் திருமணம் தான் என திரையுலகினர் பேசி வரும் நிலையில் முதல் திருமணத்தை பற்றிய தகவல்களும் கிசுகிசுக்கின்றன… உலக அழகி பட்டத்தை வென்று சில வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் இந்தியில் […]
பல மாநிலங்களில் பின்பற்றப்படுவது போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது […]
வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஜ.பி. எனப்படும் செயலிகள் வாட்சாப்பின் மக்கள் தகவல்களை […]
கிரிக்கெட் வீரரான கேதர்ஜாதவ் விஐபி டிக்கெட் தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில்சாமி தரிசனம் செய்த பின்னர் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி வீரர்கள் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கோவில் சார்பில்தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கேதர்ஜாதவ் திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர். சென்னை சூப்பர்கிங், டெல்லி டேர்டெவில்ஸ், […]
மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம். பெரும்பாலும் எடை இழப்பு ஆக்டிவேட்டர், இரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மஞ்சள் பழங்கால மருத்துவ முறையில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் பெரும்பாலும் இந்தியர்களால் அதிகம் நுகரப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளில் மஞ்சளுக்கு சிறப்பிடம் உள்ளது. ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் ஒரு இந்திய உணவு கூட முழுமையடையாது வெதுவெதுப்பான நீருடன் […]
நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பிஸியான வாழ்க்கை ஆகியவை மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்ய நீங்கள் தனித்தனியாக மெனக்கெட தேவையில்லை. இதற்கு யோகா சுவாசப்பயிற்சியே போதுமனதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். ஆழ்ந்த மூச்சு மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்வது உங்கள் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பெருமளவில் மேம்படுத்தும். மைண்ட்ஃபுல்னஸ் என்றும் […]
சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாலையோரக் கடைகளில் காய்கறிகள் வாங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மயிலாபூர் வழியாக விமான நிலையம் சென்றார். அங்குள்ள சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடிகளில்அவர் தனது வாகனத்தை நிறுத்தி காய்கறி வாங்கினார். பின்னர் பெண் வியாபாரி ஒருவரிடம் பேசினார். அங்கு […]
ஹிந்தி கற்க வலியுறுத்தி பா.ஜ. தலைவர்கள் கூறிவரும் நிலையில் நிர்மலா சீதாராமனும் இந்த கருத்தை முன் வைத்ததோடு ஹிந்தி கற்பதால் தமிழ்பற்று குறையாது எனவும் தெரிவித்துள்ளார். சென்னை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்கள் தங்கள் வரி சுரண்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். என கேட்டதற்கு சில மாநிலங்களின் வளர்ச்சி வேகமாக நடைபெறும். தமிழ்நாடு பல்வேறு காரணங்களால் வேகமாக வளர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறந்து […]
பாபாவாங்காவைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அவர் கூறிய பல விஷயங்கள் நடந்துள்ளது. இதனால் நாம் ஆச்சர்யப்பட்டிருக்கின்றோம். அதே சமயத்தில் ஹன்னா கரோல் என்பவரும் மக்களால் பேசப்பட்டு வருகின்றார். பாபாவாங்கா கணித்தை பலரும் நம்புகின்றனர். அது நடக்கும்போது மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். நிச்சயமாக அவர் கணிப்பு உண்மையாகின்றது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 1996லேயே அவர் இறந்துவிட்டாலும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றார். தற்போது 19 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சமூக […]