வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்ற கார்த்தியின் ’’சர்தார் ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வரும் படங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விருமன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வரவேற்பு பாரட்டுக்களைப் பெற்றதோடு வசூலில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது நடிப்பில் சர்தார் […]
வேலையில்லாத இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,400 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்யியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது..வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.22 அன்றை தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்த முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு , […]
பிரபல பாலிவுட் நடிகர் ரயில் நிலையத்தில் எளிமையாக படுத்திருந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியில் பிரபல நடிகரான சோனுசூட் ரயில் நிலையத்தில் படுத்திருக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வில்லன் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நபர். அருந்ததி , ஒஸ்தி, தேவி போன்ற படங்களில்நடித்துள்ளார். கொரேனா முழு அடைப்பின்போது கூட ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வாரி வழங்கினார். இதனால் எளிய […]
மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அன்று முதல் பல்வேறு விமர்சனங்களை இந்த திரைப்பட ட்ரெயிலர் குவித்து வருகின்றது. ஒருபுறம் வி.எஃப்.எக்ஸ் காட்சி அமைப்புகள் சரியில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தலத்தில் வறுத்து வருகின்றனர். ஒருபுறம் ராமாயணத்தை […]
திருச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய பொறியியல் மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடுப்பதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. […]
திருவள்ளூர் மாவட்டம்தோக்கமூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தோக்காமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுவரின் மூலம் பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதிகளும் சாலையும் பிரிக்கப்பட்டது. ஆடு மாடுகளை மேய்க்க சுற்றி சென்றுதான் […]
அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியானா என்ற மாகாணத்தில் புர்டியூ பல்கலைக்கழகத்தில் மாணவர் வருண் படித்து வந்தார். அவருக்கு ஜுனியர் பிரிவில் படித்தவர் ஜிமின்ஷா என்பவர் இவர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சம்பவம் பல்கலை வளாகத்தில் உள்ள […]
இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஜிஎஸ்எல்வி எம்.கே.3 என்பது 3ம் நிலை ஏவுகணை […]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டா கிட்டத்தட்ட12000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது 12,000 பேரை நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் பணிஅமர்த்தியதை நிறுத்திய முதல் நிறுவனம் ஃபேஸ்புக் அல்ல. இதற்கு […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் உச்சமான பொன்னியின் செல்வன்திரைப்படத்தில் நட்சத்திரங்கள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து பேசப்பட்டு வருகின்றது. திரைப்படத்தின் […]