இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. பேஸ்புக் என்பது தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, மக்கள் அதன் மூலம் தங்கள் வேலை, வணிகம் மற்றும் அடையாளத்தையும் மேம்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தினால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். சில எளிய வழிமுறைகள் மூலம், உங்கள் பேஸ்புக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது. காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே […]

பல பெண்கள் அதிக எடை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அந்த எடையைக் குறைக்க அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக.. உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறார்கள். ஆனால்.. இப்படி சாப்பிடுவதை நிறுத்துவது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மீண்டும் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆனால்.. நம் உணவுப் பழக்கத்தில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்தால்.. நிச்சயமாக எளிதாக எடையைக் குறைக்கலாம். உணவு முறையில் மாற்றம்: உதாரணமாக, இரவு உணவு 7 […]

இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம். […]

நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் […]

மத்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் பெண்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நிதி உதவி பெறுவார்கள். இந்த நோக்கத்துடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் மாதத்திற்கு ரூ. 250 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், […]

இன்றைய வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும், உடற்பயிற்சிக்கு நேரமின்மையாலும் பல உடல்நலப் பிரச்சினைகள் எழுகின்றன. இவற்றில் உடல் பருமன், செரிமானப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவை அடங்கும். இந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இயற்கை மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை நம் உணவில் சேர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலப்பொருள் இஞ்சி. இஞ்சி […]

பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]