திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று பழுதடைந்து நின்ற நிலையில் பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி […]
பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி […]
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி 2023 மே 19 அன்று முடிவு செய்தது. நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது. பணம் கொண்டு வருபவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது […]
1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் […]
இந்திய கிரிக்கெட் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஹோட்டலிலேயே இருக்குமாறு BCCI அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் பர்மிங்காமில் தங்கி இருந்த இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிராட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்டனரி சதுக்கத்தில் சந்தேகத்திற்கிடையான ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் வெளியே செல்ல […]
How much should DMK ministers who committed 1000 crores of corruption be punished? – Tamilisai
AI summarizes unread messages… Amazing update in WhatsApp..!!
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]
Calcutta High Court Orders Mohammed Shami To Pay ₹4 Lakh Monthly Maintenance To Estranged Wife Hasin Jahan
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழில் வெளியாகிய பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளன. இவற்றில் சில படம் திரையரங்குகளில் மட்டுமல்ல, OTT தளங்களிலும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இந்நேரம் வரை வசூல் அடிப்படையில் முன்னணியில் உள்ள 5 தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம். முதல் இடம்: குட் பேட் அக்லி: 2025 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக திகழ்கிறது ‘குட் பேட் […]