தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்கான பல்வேறு பொருட்களை உணவுடன் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த வருகின்றது அதன் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக […]

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கின்ற அசல்வாடியை சேர்ந்தவர் குமரேசன் (46) விவசாய ஆன இவர் தன்னுடைய உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னுடைய மாடுகளை விற்ற 2.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக 27.50 இலட்சத்தை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று அதே ஊரில் இருக்கின்ற தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு குமரேசனும் அவருடைய மனைவியும் சென்றுள்ளனர் சற்று நேரத்திற்கு பிறகு […]

கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கே வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று அந்த பொருட்களை கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு தொலைபேசியின் மூலமாக எங்களுக்கு 7️ மூட்டை அரிசி உடனடியாக இந்த […]

பொதுவாக கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. மேலும் ரெட்மி போன்ற பிரதமர் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் இன்னொரு புறம் கடல் உணவுகளில் உமேகா 3 கொழுப்பு, அமிலங்கள், கலோரிகள் புரதம் மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன அவையை எடையை அதிகரிக்க உதவியாக உள்ளனர். இது பலருக்கு நல்ல […]

மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். இதன் காரணமாக, உடல் எடை குறைந்து விடாது மாறாக உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் தான் வந்து சேரும். ஆகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முக்கிய தீர்வை நாம் காணலாம். அதாவது உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ தொடர்பாக தற்போது நாம் […]

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட பொன்னியத்தலமான அந்த ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்ட மக்களுக்கு அது கொண்டாட்டமாக தான் இருக்கும். அந்த விதத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார். 17ஆம் […]

தெலுங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் இருக்கின்ற கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம். இவருடைய மனைவி சங்கரம்மா இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். கடந்த புதன்கிழமை கோழிக்கறி வாங்கி வந்த பேஷம் மனைவியிடம் கோழி குழம்பு வைக்குமாறு தெரிவித்து விட்டு சென்று விட்டார். ஆனால் சங்கரம்மா கோழி குழம்பு வைப்பதற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வீடு திரும்பிய அவர் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு […]

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் […]

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடரில் கயல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல நெடுந்தொடர் ஆகும். இந்த தொடர் உணவுப்பூர்வமான கதைகளத்தால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக. டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ், கார்த்திக் மீனாகுமாரி, அபிநவ்யா அவினாஷ், அசோக் முத்துராமன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீபத்திய டி ஆர் வி தரவரிசையில் எதிர்நீச்சல் 2வது […]

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய அறிக்கையில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2️ ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தனர். ஆகவே அந்த வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு திமுக அதிரடியாக செயல்பட தொடங்கியது. ஆகவே சமீப காலமாகவே மிக விரைவில் மகள் இருக்கு […]