ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் […]
தற்போதைய உணவு முறைகளில் ஆயிரம் வகைகள் வந்திருந்தாலும், நம்முடைய பழங்காலத்து உணவு முறைகளில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகள் தற்போது வரக்கூடிய துரித வகை உணவுகளில் இருப்பதில்லை, அதன் காரணமாக, மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதே சமயம் இன்னமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக எந்தவித நோயும் அவர்களை ஆக்கிரமிப்பதில்லை. […]
கண்பார்வை ஆரோக்கியம், தசை வளர்ச்சி போன்ற பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமாக இருக்கிறது. விட்டமின் ஈ சத்தை தாராளமாக வழங்கும் உணவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். விட்டமின் ஈ சத்து என்பது சில பழ வகைகளில் நிறைந்திருக்கிறது அந்த பழ வகைகளில் கிவி பழம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று வேர்க்கடலையில் இருக்கின்ற இந்த விட்டமின் ஈ சத்து உடலை உறுதியுடன் வைக்கிறது. சூரியகாந்தி […]
நாம் அன்றாட சமையலில் கட்டாயமாக பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிகுந்தது. அதே நேரம் பூண்டை ஒரு சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். யாரெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். அன்றாட உணவில் நான் பூண்டு சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.மேலும் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து […]
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]
தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2️ நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிலும் […]
பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37) இவர் கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஞ்சார் சாலையில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 3/4 பவுன் தங்கச் செயின், செல்போன், 130 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது. இது தொடர்பாக […]
திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக […]