நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளின் உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணங்களில், ‘பட்டா’ மற்றும் ‘சிட்டா’ ஆவணங்களுக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று பலரும் இந்த இரண்டு ஆவணங்களின் இடையே உள்ள வேறுபாடு, அவற்றின் நோக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதில்லை. நீங்கள் ஒரு நிலம், வீடு அல்லது மனை வாங்க விரும்பினால், சட்ட ரீதியாக உரிமையை நிரூபிக்க பட்டா மற்றும் சிட்டா ஆகியவை அடிப்படை ஆவணங்கள் ஆகின்றன. பட்டா என்றால் […]

இன்றைய காலத்தில் பலர் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கிறார்கள். குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்களால் அவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தப் பாத்திரங்களுக்கு காலாவதி தேதி உள்ளது. இதுபோன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய தரநிலைகள் […]

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் […]

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பைக் என்பது வசதிக்குரிய போக்குவரத்து உபகரணமாக மட்டுமல்ல, ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், இந்த பைக்குகள் பாதுகாப்பற்ற பயணமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, […]

சமீப காலமாக, பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். சிலர் எடையைக் குறைக்க சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் இந்தப் பிரச்சினைக்கு எளிதான மற்றும் விரைவான தீர்வைத் தேடுகிறார்கள். அதற்காக கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், பவுடர்கள் மற்றும் ஊசிகள் ஏற்கனவே சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் ஊசிகள் (Weight-loss injections) அறிமுகமாகியுள்ளன. வெகோவி (Wegovy) மற்றும் மவுஞ்சாரோ (Mounjaro) எனும் இந்த மருந்துகள், உலகளவில் […]

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை […]

ஜூலை மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளி திறப்பு என்பது இரண்டாவது வாரம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைந்ததால் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திறக்கப்படும் என தெரிவித்து, அன்றே திறந்து […]

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]

கருட புராணம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்பதையும் இது குறிப்பிடுகிறது. இருப்பினும், கருட புராணத்தின் படி.. பெண்கள் தவறுதலாக கூட பல விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கருட புராணத்தின் படி, எந்த காரணமும் இல்லாமல் நீண்ட காலமாக கணவரிடமிருந்து பிரிந்து […]