பொதுமக்களை பொறுத்தவரையில் தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் வீடு கட்டுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவது, மேலும் கட்டிய வீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டுக் கடனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் முயற்சி பெரிதாக பலனளிப்பதில்லை. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற 6 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் […]

தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டினாலும் இரவு நேரங்களில் […]

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு […]

ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்வில் நாள்தோறும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அத்தியாவசியமான முக்கிய தேவை உணவு. அப்படி இருக்கக்கூடிய உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதுடன் உணவு உட்கொள்ளும் போது சில விடயங்களை செய்யாமல் தவிர்ப்பது அந்த சத்துக்கள் உடலில் முழுமையாக சென்று சேர உதவியாக இருக்கும். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். உணவு உட்கொள்ளும் முன்பு தண்ணீர் சாப்பிடுவதால் உடல் பெரிதாகி சாப்பாடு […]

இந்த பாரதிய பசுபாலன் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது 2870 சர்வேயர் மற்றும் 574 சர்வேயர் இன்சார்ஜ் பதவிகள் காலியாக இருக்கின்றனர். ஆகவே இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2870 சர்வேயர், 574 சர்வேயர் இன்சார்ஜ் என ஒட்டுமொத்தமாக 344 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 5 என்று […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார்(29) இவரது மனைவி சாரதா(20) இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காட்டிலின் தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை இருவரும் தலை கழுத்து போன்ற பகுதிகளில் விட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு […]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். 2வது மகனான […]

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் […]

வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பிருக்கிறது. நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கன முதல், மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் […]

திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து […]