யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]
இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]
நாடு முழுவதும் இணையவழி மோசடிகள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பங்குச் சந்தை லாபம், பரிசு வென்றதற்கான செய்தி, வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி OTP கேட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒருவர் மற்றொருவரை அழைக்கும் போது “இணையவழி குற்றவாளிகளிடமிருந்து […]
பலருக்கு இரவில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இது மிகவும் பொதுவானது. இருப்பினும், சிறுநீர் கழிக்க மீண்டும் மீண்டும் எழுந்திருப்பது சாதாரணமானது அல்ல. மேலும், படுத்துக் கொள்ளும்போது சுவாசிப்பதில் சிரமம், எழுந்தவுடன் அதிக வியர்த்தல், இரவில் சரியாக தூங்காமல் இருப்பது ஆகியவை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறிகளாகும். இது உங்கள் இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் மட்டுமே தோன்றும் இந்த அறிகுறிகளை பெரும்பாலான […]
இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் இல்லாததால், கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு. சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லாததை தொடர்ந்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. இந்த மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் […]
உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த […]
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், நாட்டில் பல்வேறு நிலைகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், அவசரநிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல்களையும் நடத்துகிறது. தேர்தல்களின் போது, பல இடங்களில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாமலும் இருந்தால் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், உத்தரகண்டில் ஒரு […]
கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது கூட பாதுகாப்பு இல்லை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது, SparkKitty எனப்படும் தீம்பொருள், சுமூகமாக இயங்கும் செயலிகள் உருவத்தில் நுழைந்து, பயனர்களின் புகைப்படங்கள், கிரிப்டோ பணப்பைகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது. இந்த செயலிகள் புதிய மற்றும் பிரபலமானவை போல தோன்றும்; ஆனால், அதற்குள்ளே தீம்பொருள் மறைந்திருக்கும். நீங்கள் இந்த செயலிகளை நிறுவும்போது, “புகைப்பட கேலரியை […]