தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது தெற்கு வங்க கடல் பகுதிகளில் நேரில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதோடு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை […]
தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்பை சந்திக்காமல் இருக்கும் இடத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவுத்துறை சார்பாக மாநிலத்தில் இயங்கி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக தற்காலியில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் விலை உயர்வு குறைவு […]
ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர் அதன் பிறகு யசோதா […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற கொடுங்குலம் பகுதியில் வருகிறார் சென்ற 16 வருடங்களுக்கு முன்னர் விஜி குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் சமீபத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் எதிர்பாராத விதமாக அருந்து காற்றாடி தனியே பறந்து சென்றுள்ளது. ஆகவே அந்த காற்றாடியை […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, இலவச பஸ் பாஸ் வசதி ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அது மூலம் கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். அந்த விதத்தில், தமிழகத்தில் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் […]
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று இந்த பயிற்சி தொடங்கி இருக்கிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரையில் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தலைமை திறன், பணியின் திறன் மேம்பாடு […]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாகக் கொண்டு […]
செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது ஆளுநர் பாஜகவை போல செயல்படுகிறார் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அமலாக்கத்துறையை தன்னுடைய கிளை அலுவலகம் போல பாரதிய ஜனதா கட்சி மாற்றி இருப்பதால் தான் ஆளுநர் தான் எடுத்த முடிவு சரியானது என்று தெரிவித்துள்ளார் எனக்கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தொடர்பாக நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதையும் […]
தமிழக அரசு வழங்குவதாக தெரிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட ரேஷன் அட்டையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்து அரசு சார்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மகளிருக்கான 1000 ரூபாய் […]