தமிழகத்தில் அரசு உயர்வுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு […]

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதோடு பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது. அதோடு பிற்பகல் சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை […]

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில், கடந்த 2021 மற்றும் 2022 மற்றும் 2022 2023 கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவு சான்றுகளை சமர்ப்பிக்க தேவையில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ் பள்ளி விவரங்களின் மூலமாக சரிபார்க்கப்படும் ஆனால் 2021 -2022 ஆண்டுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சான்றிதழை பெற […]

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நியாய விலை கடை. சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் என்ற கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதான அள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய சகோதரியான சந்தியாவின் வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வந்துள்ளார். இதனை கண்ட சந்தியா, அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் […]

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 […]

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை […]

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, […]