நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, […]
மகாராஷ்டிரா மாநிலம் துணை வில் இருக்கின்ற ரயில் நிலையம் மூன்றில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் அந்த பகுதியில் உள்ள நடைமேடையிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது ரயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றியபடி செல்லும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முகத்தில் திடீரென்று தண்ணீர் பட்டதும், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்து பார்ப்பதும், அந்த காவலர் எதுவுமே நடக்காததை போல நடந்து செல்வதும் […]
தமிழகத்தில் சென்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்சமயம் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையை தான் அரசு பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களின் பணி காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி சில தினங்கள் மட்டுமே சென்றுள்ள நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் மாணவர்களின் கல்வி […]
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]
ஆப்பிள் அல்ட்ரா வாட்சின் உண்மையான விலை சுமார் 90 ஆயிரம் ரூபாயாகும். ஆனால் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கும் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் உண்மையிலேயே ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வின் நகல் என்று சொல்லப்படுகிறது. அசல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற அம்சங்களை இதில் நாம் அனுபவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான […]
டெல்லி வளர்ச்சி ஆணையம் 687 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. பணியிடங்கள்: Jr engineer(civil) architectural assistant போன்ற பொறுப்புகளில் பணிபுரிய ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தகுதி: UG degree விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்: ஜூலை 2-2023
தேவையான பொருட்கள்: பாகற்காய்- கால் கிலோ மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை புளி- கோலி அளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய்-3 கருவேப்பிலை -சிறிதளவு கடுகு, வெந்தயம்- ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் -சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் செய்முறை: முதலில் புளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி […]
நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு […]