அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கி வருகின்றது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. முதலாம் சமஸ்டர் முதல் 4ம் செமஸ்டர் வரையும் நடைபெறும் தேதி தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம் எஸ் சி பாடப்பிரிவுகளுக்கான தேர்வு […]
தமிழ்நாட்டில் சில சமயங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே கோவில் பிரசாதங்களை பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில், தற்போது வரையில் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக […]
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பம் செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்திருக்கிறது. பாலிடெக்னிக், பிஎஸ்சி, கணிதம் உள்ளிட்டவற்றை முடித்த மாணவர்கள் பி இ, பி […]
ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பம் இருக்கின்ற மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களாக […]
தமிழக காவல்துறையில் நிரப்பப்பட இருக்கின்ற 750 காவல்துறை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தகுதியும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 30/6/2023
தமிழகத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் வகித்து வந்த 2 துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று மாலை செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் […]
தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் வருவதற்கான 2 விதத்திலான மரபணு கூறுகள் காரணமாக இருக்கின்றனர் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியில் சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் 20 பேர் நீக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் குற்றம் சுமத்தப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் […]
கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் […]
புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த […]