நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. நாம் அவற்றைக் குடிக்கவில்லை என்றால், நாம் சோர்வாக உணரலாம் மற்றும் தலைவலியால் அவதிப்படுவோம். இருப்பினும், இந்த தேநீர் மற்றும் காபிகள் தற்காலிக ஆற்றலை மட்டுமே வழங்குகின்றன. நீண்ட காலத்திற்கு, இந்த தேநீர் மற்றும் காபிகள் எந்த குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. அவை நன்மைகளுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கலாம். எனவே, அவற்றை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த […]

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, […]

பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. […]

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பதைப் பற்றி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக […]

இஸ்ரேலும் ஈரானும் ஒரு பெரும் மோதலின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மோதல் ஒரு நேரடி போராக வெடிக்காதிருந்தாலும், அதன் சிதறலான தாக்கங்கள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலக நாடுகள் கவனத்துடன் பார்க்கும் இந்த மோதலில், ஒரு முக்கியமான உண்மை வெளிச்சத்துக்குள் வந்துள்ளது. “இஸ்லாமிய உம்மா” என அழைக்கப்படும் ஆன்மீக ஒற்றுமை ஒன்று நடைமுறையில் இல்லை என்பது. 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி, அந்த நாடை தனித்து நடக்கச் […]

நமது ஆரோக்கியமும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. இது அனைவரும் அறிந்த உண்மை. காலையில் காலை உணவாக நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால்.. அந்த உணவு.. நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. கிட்டத்தட்ட அனைவரும் காலையில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பூரி போன்றவற்றை சாப்பிடுகிறோம். இவற்றை சாப்பிட்ட பிறகு, சில பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், நம் காலையை பழங்களுடன் […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொட்டன்குளக்கரா பகவதி அம்மன் கோவில், அதீத சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களிடையே பரவலாக நம்பப்படுகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு விழா காண்கின்றனர். இக்கோவிலில் பகவதி அம்மன், “கொட்டன்குளக்கரா தேவி” என அழைக்கப்படுகிறாள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த, இயற்கை எழிலுடன் குளத்தோரத்தில் அமைந்துள்ள இக்கோவில், பண்டைய காலக்கட்டத்தில் ஒரு அதிசய நிகழ்வை மையமாகக் கொண்டு உருவானதாகக் கூறப்படுகிறது. ஒருமுறை […]

மலையாள சினிமாவின் பல்திறமை வாய்ந்த நடிகரான மணியன்பிள்ளை ராஜு, கடந்த ஒரு வருடமாக நாக்கின் அடிப்பகுதி கேன்சர் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதை அவர் சமீபத்தில் நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். மேடை நாடகங்களில் தொடங்கி, ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கிய இவர், மோகன்லால், மம்மூட்டி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள 50 வருடங்களுக்கும் மேலான சினிமா பயணத்தில் 380-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்:  4500 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத்  28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அவளது கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் என்பதை நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்துவது, சட்டரீதியாக தவறு மட்டுமல்ல, சமூகநீதி மீதான புறக்கணிப்பும் கூட. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர் […]